News October 18, 2025
மதுரை: தெரு நாய்களைக் கொன்றவர்களை தேடும் போலீசார்

மதுரை விலங்குகள் நல பிரதிநிதி முருகேஸ்வரி எஸ்.எஸ். காலனி போலீசில் இன்று கொடுத்துள்ள புகாரில் கூறியுள்ளதாவது : எஸ்.எஸ். காலனியில், தெரு நாய்களை மர்ம நபர்கள் விஷம் வைத்து கொலை செய்துள்ளனர். அந்த நாய்களுக்கு பிரேத பரிசோதனை செய்து, அவைகளை கொன்ற கொலையாளிகள் மீது உரிய எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். எஸ்.எஸ்
காலனி போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News December 13, 2025
மதுரை: 10th தகுதி.. ரூ.56,900 சம்பளத்தில் வேலை ரெடி

மதுரை மக்களே மத்திய அரசின் புலனாய்வு பிரிவில் (Intelligence Bureau) பல்வேறு பணிகளுக்கு 362 காலியிடங்கள் அறிவிக்கப்ட்டுள்ளன. இதற்கு 10th படித்தவர்கள் இங்கு <
News December 13, 2025
மதுரை: ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத வாலிபர் பலி

சமயநல்லூர், சோழவந்தான் ரயில் நிலையத்திற்கு இடையே சமயநல்லூர் மேம்பாலத்திற்கு கீழ் உள்ள தண்டவாளத்தில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் ரயிலில் அடிபட்டு நேற்று இறந்த நிலையில் கிடந்துள்ளார். இது குறித்து மதுரை ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த நபர் யார் ? என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
News December 13, 2025
மதுரை மக்களுக்கு புதிய APP அறிமுகம்

மதுரை மாநகராட்சி சார்பில் பொதுமக்களின் புகார்களை பதிவிடும் “ஸ்மார்ட் மதுரை” செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உங்க பகுதியில் உள்ள குடிநீர், தெரு விளக்குகள், திடக்கழிவு மேலாண்மை, சாலை உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளையும் இதன் மூலம் இனிமேல் எளிதாகப் புகாரளிக்கலாம். உடனடி தீர்வும் வழங்கப்ப்டும். இங்கு <


