News October 16, 2024
மதுரை: திருப்பரங்குன்றம் கோவிலில் போலீசார் குவிப்பு

முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடாக இருக்கக்கூடிய அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் திருப்பரங்குன்றம் பகுதியில் அமைந்திருக்கிறது. இங்குள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பணிகள் இரண்டாவது நாளாக இன்று(அக்.16) நடைபெற்று வரக்கூடிய வேளையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதியில் பதட்டமான ஒரு சூழ்நிலை காலை முதல் நிலவி வருகிறது.
Similar News
News August 22, 2025
மதுரை: காவல்துறையில் சேர ஓர் அரிய வாய்ப்பு.! இன்று முதல்

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் சார்பில், தமிழ்நாட்டில் காவலர்கள் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இரண்டாம் நிலை காவலர்கள் 2,833 பணியிடங்கள், சிறைக் காவலர்கள் 180 பணியிடங்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் 631 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் <
News August 22, 2025
மதுரை: சுகாதார துறையில் வேலை..இன்றே கடைசி

மதுரை மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் IT Coordinator, Lab Assistant பணிக்கு காலியிடங்கள் உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு இன்று 22ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்ப படிவத்தை <
News August 21, 2025
மதுரை அரசு பஸ் பயணிகள் கவனத்திற்கு!

மதுரை மக்கள் கவனத்திற்கு, நீங்கள் அரசு பஸ்ஸில் பயணம் செய்யும்போது, தவறுதலாக உங்களின் உடமைகளை பஸ்ஸிலேயே மறந்துவிட்டால் நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் குறிப்பிட்டிருக்கும் பேருந்து எண் மற்றும் விவரங்களை 18005991500 என்ற எண் (அ) 94425 90538 அழைத்து தெரிவிக்கலாம். அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் உங்களை தொடர்பு கொண்டு, உங்கள் பொருளை எங்கு வந்து பெற வேண்டும் என்பதை தெளிவாக கூறுவர். *ஷேர் பண்ணுங்க