News November 8, 2025
மதுரை: தலைமை ஆசிரியர் மீது மாணவிகள் பாலியல் புகார்

மதுரை, சுப்பிரமணியபுரம் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்று செயல்படுகிறது. இங்கு மாணவிகளுக்கு பள்ளி ஆசிரியர் ஒருவர் வகுப்பறையில் பாடமெடுக்கும் போது, ஆபாசமான வீடியோக்களை காட்டி பாலியல் தொந்தரவு செய்வதாக புகார் எழுந்தது. இதனை அடுத்து காவல் ஆணையர் அலுவலகத்திற்கு மாணவிகள் புகார் அளித்தனர். இது தொடர்பாக ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர் உள்பட 3 பேர் மீது போக்சோ சட்டத்தில் தெற்கு மகளிர் காவல் துறையினர் வழக்குபதிவு.
Similar News
News November 8, 2025
மதுரை: EXAM இல்லாமல் வங்கி வேலை – APPLY NOW!

மதுரை மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12-வது தேர்ச்சி பெற்ற 18-33 வயதுகுட்பட்டவர்கள் இங்கு <
News November 8, 2025
மதுரை: பட்டாவில் பெயர் மாற்ற ஒரே வழி!

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன்<
News November 8, 2025
மதுரை: மணப்பெண் மின்சாரம் தாக்கி பலி

திண்டுக்கலை சேர்ந்த ரூபினிதேவி (25) வாடிப்பட்டியை சேர்ந்த பிரேம்குமார் உடன்
2 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. மனைவியின் நகைகளை கணவர் வாங்கி செலவு செய்ததால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட, திடீரென்று மின்சாரம் தாக்கி ரூபினிதேவி உயிரிழந்ததாக சொல்லபடுகிறது. இதை சந்தேக மரணமாக வாடிப்பட்டி போலீசார் மற்றும் ஆர்டிஓ விசாரணை.


