News February 22, 2026
மதுரை: கோவில் கோபுரத்தில் இருந்து கீழே விழுந்தவர் பலி

பேரையூர் வி.சத்திரப்பட்டியை சேர்ந்த செல்வகுமார்(24) கூலி வேலை பார்த்து வந்தார். அப்பகுதியில் உள்ள ஆவுடைய நாயகி கோயில் திருவிழா நிறைவு பெற்ற பின் கோபுரத்தில் அமைக்கப் பட்டிருந்த மின்விளக்கு, பலகைகளை அகற்றும் பணியில் நேற்று இவர் ஈடுபட்டார். அப்போது தடுமாறி கீழே விழுந்தவருக்கு தலையில் அடிபட்டது. மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் இன்று பலியானார். பேரையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News February 28, 2026
மதுரை: சொந்த வீடு கட்ட சூப்பர் திட்டம்.!

உங்கள் சொந்த வீடு கனவை நிறைவேற்றும் சூப்பர் திட்டமாக உள்ளது. பிரதம மந்திரியின் வீட்டு வசதி திட்டம். இத்திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு வீடு கட்ட ரூ.2.30 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. சொந்த வீடு இல்லாதவர்கள் இந்த <
News February 28, 2026
மதுரை: பான்கார்டு உங்ககிட்ட இருக்கா.?

மதுரை மக்களே ஆதார் உடன் பான் கார்டு இணைக்கவில்லை (அ) ஆதாரில் எதும் மாற்றம் செய்திருந்தாலோ உங்கள் பான்கார்டு DEACTIVATE ஆக வாய்ப்புள்ளது. இங்கு <
News February 28, 2026
மதுரை: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

மதுரை மக்களே; வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனை தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


