News June 15, 2024
மதுரை கலெக்டர் முக்கிய அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் முலம் செயல்படுத்தப்படும் தனிநபர் கடன், சுயஉதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு கடன், கல்விக் கடன் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. எனவே மதுரை மாவட்டத்தில் வசிக்கும் கிறித்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி, ஜெயின் ஆகிய சிறுபான்மையினர்கள் கடன் பெற உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 27, 2025
மதுரை: குறைகளை தெரிவிக்க இந்த ஒரு நம்பர் போதும்.!

மதுரை மாநகராட்சியில் உள்ள குறைபாடுகள் மற்றும் புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க புதிய எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குடிநீர், சுகாதாரம் போன்ற அடிப்படை தேவைகள் மற்றும் புகார்கள் குறித்து 7871661787 என்ற எண்ணிற்கு CALL (அ) வாட்சப்பில் தகவல் தெரிவித்தால், உடனடி நடவடிக்கை எடுக்க 24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். SHARE IT.!
News August 27, 2025
மதுரை: 12th முடித்தால் ரூ.81,000 சம்பளத்தில் அரசு வேலை.!

இந்திய எல்லை பாதுகாப்பு படையில் 1121 ஹெட் கான்ஸ்டபிள் காலியிடங்கள்அறிவிக்கப்பட்டுள்ன. இப்பணிக்கு சம்பளமாக ரூ.25,500 முதல் ரூ.81,100 வரை வழங்கப்படுகிறது. 12th அல்லது ITI படித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். 24.08.2025 முதல் 23.09.2025 ம் தேதிக்குள்<
News August 27, 2025
மதுரையில் இலவச வீட்டு மனை வேண்டுமா?

மதுரை மக்களே தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. 10 ஆண்டுகளாக ஒரே ஊரில் வசிக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதுபற்றி உங்கள் பகுதி VAO விடம் கேட்டறிந்து, கலெக்டர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.