News December 20, 2025

மதுரை கலெக்டர் அறிவிப்பு.!

image

மதுரை மாவட்டத்தில் 2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேசிய கால்நடை நோய்த் தடுப்பு திட்டத்தில் வெள்ளிக்கிழமை முதல் 21 நாட்களுக்கு அனைத்து கிராமங்களிலும் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும். 4 மாத கன்றுகள் முதல் அனைத்து வயதுடைய மாடுகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவிட்டுள்ளார்.

Similar News

News December 21, 2025

மதுரை: இலவச வீட்டு மனை வேண்டுமா?..

image

மதுரை மக்களே; தமிழக அரசால் இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 10 ஆண்டுகளாக ஒரே ஊரில் வசிக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதுபற்றி உங்கள் பகுதி VAO விடம் கேட்டறிந்து, கலெக்டர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.

News December 21, 2025

மதுரை: தேர்வு இல்லாமல் SBI வங்கியில் வேலை ரெடி.!

image

மதுரை மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 23க்குள் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.51,000 வழங்கப்படும். இதற்கு தேர்வு கிடையாது. நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யுங்க.

News December 21, 2025

மதுரை: அரசு அலு­வ­ல­கம் புகுந்து அலுவலர் மீது தாக்குதல்

image

மேலூரை சேர்ந்த­ ஞான­சே­கர்(29) மதுரை எல்­லீஸ் நக­ரில் உள்ள தொழி­லா­ளர் நல அலு­வ­ல­கத்­தில் உத­வி­யா­ள­ராக உள்ளார். நேற்று அலு­வ­ல­கத்­திற்கு வந்த நாக­ராஜன்(52) என்­ப­வர் தக­ராறில் ஈடுபட்டு, அரு­கில்
கிடந்த இரும்பு கம்­பியை எடுத்து தாக்­கி­, கொலை மிரட்­டல் விடுத்­தார். காயமடைந்த ஞான­சே­கர் மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்கப்பட்டார். எஸ்.எஸ்.காலனி போலீ­சார் நாக­ரா­ஜனை கைது செய்­த­னர்.

error: Content is protected !!