News February 3, 2026
மதுரை: கணவன் & மாமியார் கொடுமையால் பெண் தீக்குளிப்பு

மேலூர், நரசிங்கம்பட்டியை சேர்ந்த விவேக் மோகனின் மனைவி தனலட்சுமி(27), தனது கணவர் வீட்டு லோன் இருப்பதாக கூறியதை தொடர்ந்து தான் அணிந்திருந்த 52 பவுன் நகை, ரூ.2.5 லட்சம் பணத்தை தந்துள்ளார். இதை திருப்பி கேட்ட போது கணவர் & மாமியார் கலைச்செல்வி(55) சேர்ந்து இவரை கொடுமைப்படுத்தியுள்ளனர். இதனால் உடலில் தீ வைத்து கொண்ட தனலட்சுமி உயிரைக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் உள்ளார்.
Similar News
News February 10, 2026
மதுரை : 22,000 பணியிடங்கள்.. ரயில்வே அறிவிப்பு

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB), நாடு முழுவதும் காலியாக உள்ள குரூப் ‘D’ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 22,000
3. வயது: 18 – 33
4. சம்பளம்: ரூ.18,000/-
5. கல்வித் தகுதி: 10th, ITI
6. கடைசி தேதி: 20.02.2026
7. விண்ணப்பி<
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News February 10, 2026
மதுரையில் தீயில் கருகி கிடந்தவர் பலி

மதுரை மணி நகரம் வைரமுத்து 46 இவர் பிப்.7 இரவு ராஜா மில் ரோடு பகுதியில் நடந்து சென்ற போது தீப்பற்றி கருவி கிடப்பதாக மனைவி திலகத்திற்கு தகவல் கிடைத்தது. மீட்கப்பட்ட வைரமுத்து, மதுரை அரசு மருத்துவமனையில் நேற்று இறந்தார். இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது மனைவி புகாரில் திலகர்திடல் போலீசார் விசாரணையில், வைரமுத்துக்கு நோய் பாதிப்பு இருந்தது, அதனால் இருந்தாரா என்ற கோணத்திலும் விசாரிக்கிறோம் என்றனர்.
News February 10, 2026
மதுரை: வீட்டு, குடிநீர் வரி கட்டுபவர்கள் கவனத்திற்கு!

மதுரை மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகை மற்றும் வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். வீட்டிலிருந்தே இங்கே <


