News March 26, 2024
மதுரை – எச்சரிக்கும் காவல்துறை

மதுரை நத்தம் தேசிய நெடுஞ்சாலையில் புதியதாக கட்டப்பட்டு போக்குவரத்திற்காக திறந்து விடப்பட்ட நத்தம் பறக்கும் பாலத்தில் தொடர்ந்து விபத்துகள் நடந்த வண்ணம் இருந்து சில மாதங்களுக்கு முன் இரு சக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து இருவர் இறந்த சோகமும் நடந்துள்ளதை அடுத்து வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் விதமாக போக்குவரத்து காவல்துறை மூலம் விபத்து நடக்கும் இடத்தில் எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டுள்ளது..
Similar News
News November 16, 2025
மதுரை: மனைவியுடன் தகராறு… உயிரை மாய்த்த தொழிலாளி

உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் சாம்பிரவேஷ் மகன் திவாகர்(37). இவர் கடச்சநேந்தலில் தங்கி இருந்து பெயிண்டிங் வேலை பார்த்து வந்தார். மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனமுடைந்து பெயிண்டில் கலக்கும் டர்பைண்டன் ஆயிலை உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். கோ.புதூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
News November 16, 2025
மதுரையில் இது வரை 78 பேர் பாதிப்பு

வடகிழக்கு பருவமழையால், பொதுமக்களுக்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது. இதை அடுத்து மதுரை அரசு தனியார் மருத்துவமனைகளில்ல சிகிச்சை பெற வரும் காய்ச்சல் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மதுரையில் 33 குழந்தைகள் 45 பெரியவர்கள் என மொத்தம் 78 பேர் காய்ச்சல் பாதிப்பில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், இதுதவிர 3 பெண்கள் 1 ஆண் டெங்கு பாதிப்பில் சிகிச்சை பெறுகின்றனர்.
News November 15, 2025
மதுரை: ரூ.88,635 ஊதியத்தில் வேலை!

மதுரை மக்களே, ECGC Limited நிறுவனத்தில் காலியாக உள்ள Probationary Officer (PO) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. சம்பளம்: ரூ.88,635 – ரூ.1,69,025/-
3. கல்வித் தகுதி: Any Degree
4. வயது வரம்பு: 21 – 30 (SC/ST-35, OBC-33)
5. கடைசி தேதி: 02.12.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: [<
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


