News March 26, 2024
மதுரை – எச்சரிக்கும் காவல்துறை

மதுரை நத்தம் தேசிய நெடுஞ்சாலையில் புதியதாக கட்டப்பட்டு போக்குவரத்திற்காக திறந்து விடப்பட்ட நத்தம் பறக்கும் பாலத்தில் தொடர்ந்து விபத்துகள் நடந்த வண்ணம் இருந்து சில மாதங்களுக்கு முன் இரு சக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து இருவர் இறந்த சோகமும் நடந்துள்ளதை அடுத்து வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் விதமாக போக்குவரத்து காவல்துறை மூலம் விபத்து நடக்கும் இடத்தில் எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டுள்ளது..
Similar News
News February 12, 2026
மதுரை மக்களே உங்க போன்ல இந்த நம்பர் இருக்கா?

மதுரை மாவட்ட மக்களே, அவசர காலத்தில் உதவும் எண்கள்: 1.தீயணைப்புத் துறை – 101 2.ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108 3.போக்குவரத்து காவலர் -103 4.பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091 5.ரயில்வே விபத்து அவசர சேவை – 1072 5.சாலை விபத்து அவசர சேவை – 1073 6.பேரிடர் கால உதவி – 1077 7.குழந்தைகள் பாதுகாப்பு – 1098 8.சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930 9.மின்சாரத்துறை – 1912. எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க.
News February 12, 2026
மருத்துவ முகாமை ஆய்வு செய்த பொறுப்பு மேயர்

மதுரை மாநகர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தமுக்கம் மைதானத்தில் தமிழக அரசு சார்பில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் கீழ் நடந்த மருத்துவ முகாமை பொறுப்பு மேயர் நாகராஜன் ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து பயனாளர்களுக்கு மருந்துவ தொகுப்பு வழங்கினார். இந்நிகழ்வில் மருத்துவ கண்கணிப்பாளர் கோதை, உதவி நகர் நல அலுவலர் அபிஷேக் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் கலந்துகொண்டனர்.
News February 12, 2026
மதுரை: பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

மதுரை மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். இங்கு <


