News November 20, 2025
மதுரை: இளம் பெண்ணை கர்ப்பமாக்கிய முதியவர் கைது

அலங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் சற்று மனநலம் குன்றியவர். இவர் அந்தப் பகுதியில் உள்ள மலை அடிவாரத்தில் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்தார்.இவரை அதே பகுதியைச் சேர்ந்த உடும்பன் ஆறுமுகம் 65 ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதில் அப்பெண் கற்பமடைந்துள்ளார். இது குறித்து பெண்ணின் தாயார் சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
Similar News
News November 22, 2025
மதுரை: போன் தொலைந்து விட்டதா..கவலைய விடுங்க..!

மதுரை மக்களே..! உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இணையதளத்தை <
News November 22, 2025
மதுரை: பாலத்திலிருந்து கீழே விழுந்தவர் பலி.!

உசிலம்பட்டி அருகே வலையப்பட்டியை சேர்ந்தவர் ஜெயக்குமார் மகன் பிரேம்குமார்(29). இவர் கல்யாணிபட்டி பாலத்தில் அமர்ந்து நேற்று மாலை மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது போதையில் தடுமாறி பாலத்தில் இருந்து கீழே விழுந்து பரிதாபமாக சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து உசிலம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
News November 22, 2025
மதுரை: தவறான எண்ணுக்கு பணம் அனுப்பினால்?

டிஜிட்டல் யுகத்தில், UPI பண பரிவர்த்தனைகள் தான் தற்போது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணம் அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். மேலும், அருகில் உள்ள வங்கியையும் அணுகலாம். SHARE பண்ணுங்க!


