News December 30, 2025

மதுரை அருகே பொறியாளர் தூக்கிட்டு தற்கொலை

image

சோழவந்தான் அருகே நாச்சிகுளம் ஊராட்சிக்குட்பட்ட கரட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கதிரேசன் மகன் ஜோதி முருகன் 26. பொறியாளரான இவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த சோழவந்தான் போலீசார் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News December 30, 2025

வாடிப்பட்டி அருகே ஜோதிடர் தூக்கிட்டு தற்கொலை

image

வாடிப்பட்டி கரட்டுப்பட்டியை சேர்ந்தவர் கதிரேசன் மகன் ஜோதி முருகன்(26). திருமணமாகாத இவர் ஜோதிடராக இருந்து வந்தார். மதுவுக்கு அடிமையான இவருக்கு தொடர் வயிற்று வலி இருந்து வந்தது. இதற்காக நாட்டு மருந்து சாப்பிட்டும் பலனில்லை. இதில் மன அழுத்தத்தில் இருந்து வந்த அவர், நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தாய் புவனேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் சோழவந்தான் போலீசார் விசாரிக்கின்றனர்.

News December 30, 2025

மதுரை: சம்பளம் சரியாக கொடுக்கவில்லையா?

image

மதுரை மக்களே நீங்க வேலை பார்க்கும் இடத்தில் உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் புகாரளிக்கலாம். கூடுதல் தொழிலாளர் ஆணையர் – 0452‑2604368, தொழிலாளர் இணை ஆணையர் – 0452‑2584266, தொழிலாளர் துணை ஆணையர் – 00452‑2601449 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள் உதவி கிடைக்கும். உழைத்து வாழும் அனைவருக்கும் SHARE செய்யுங்க கண்டிபாக ஒருவருக்காவது உதவும்.

News December 30, 2025

மதுரை: சம்பளம் சரியாக கொடுக்கவில்லையா?

image

மதுரை மக்களே நீங்க வேலை பார்க்கும் இடத்தில் உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் புகாரளிக்கலாம். கூடுதல் தொழிலாளர் ஆணையர் – 0452‑2604368, தொழிலாளர் இணை ஆணையர் – 0452‑2584266, தொழிலாளர் துணை ஆணையர் – 00452‑2601449 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள் உதவி கிடைக்கும். உழைத்து வாழும் அனைவருக்கும் SHARE செய்யுங்க கண்டிபாக ஒருவருக்காவது உதவும்.

error: Content is protected !!