News December 2, 2024
மதுரை அருகே பணம் வைத்து சூதாடிய 15 பேர் கைது

மதுரை தல்லாகுளம் செக்போஸ்ட் அருகே மனமகிழ் மன்றத்தில் சட்டத்துக்கு புறம்பாக பணம் வைத்து, சூதாடுவதாக கிடைத்த தகவல் அடுத்து இன்று தல்லாகுளம் போலீசார் அங்கு சென்று, அரசன், நாகராஜன், கிருபாகரன், விஜயபாலாஜி உட்பட 15 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 15 செல்போன்கள், டோக்கன்கள் மற்றும் சீட்டு கட்டுகள் ரொக்கம் ரூ. 14 ஆயிரத்து 910 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
Similar News
News August 20, 2025
மதுரை: மகால் பகுதியில் புற காவல் நிலையம் திறப்பு

எப்போதும் பரபரப்பாக காணப்படும் மதுரை திருமலை நாயக்கர் மஹால் தூய மரியன்னை பேராலயம் அருகே புதிதாக பொதுமக்களின் நலனுக்காக புற காவல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இதனை மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் லோகநாதன் கலந்து கொண்டு பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். இந்நிகழ்வில் காவல் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் போக்குவரத்து காவலர்கள் பலர் உடன் இருந்தனர்.
News August 19, 2025
மதுரை: கூட்டு பட்டாவை தனிபட்டாவாக மாற்ற எளிய வழி!

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்து மாற்ற இங்கு <
✅கூட்டு பட்டா,
✅விற்பனை சான்றிதழ்,
✅நில வரைபடம்,
✅சொத்து வரி ரசீது,
✅மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE பண்ணுங்க..
News August 19, 2025
மதுரை: கணவன் அடித்தால் உடனே CALL பண்ணுங்க!

குடும்ப வன்முறை எதிர்கொள்ளும் தென்காசி மாவட்ட பெண்களுக்கு முக்கிய அறிவிப்பு. குடும்பத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வரும் நிலையில் அதை தடுக்க அரசு பல சேவைகளை வழங்குகிறது. நீங்கள் ஏதாவது வன்முறையை எதிர்கொண்டால், உடனடியாக மாவட்ட குடும்ப வன்முறை தடுப்பு சட்ட பாதுகாப்பு அலுவலர் 9942656138 என்ற எண்ணில் அழைத்து புகார் அளிக்கலாம். இது உங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும். SHARE பண்ணுங்க!