News November 4, 2024
மதுரை அருகே நிலச்சரிவா

உசிலம்பட்டியில் 58 கிராம கால்வாய் மூலம் கடந்த 3 ஆண்டுகளாக கண்மாய்களுக்கு நீர் வந்ததால் நிலத்தடி நீர் மட்டம் கணிசமான அளவுக்கு உயர்ந்துள்ளது. இதனால் தற்போது கிடைக்கும் மழைநீர் கண்மாய்களுக்கு வருவதால அடுத்தடுத்து கண்மாய்கள் விரைவாக நிரம்பி வருகின்றன. இந்நிலையில் தொடர் மழை காரணமாக ஒடைகளில் ஊற்று துவங்கியது. கன்னிமார்புரம் பகுதியில் வெள்ளமலையில் பாறை சரிவு ஏற்பட்டது. இதில் தேசம் எதுவும் ஏற்படவில்லை.
Similar News
News August 21, 2025
மதுரையில் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு

மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஆக.22 அன்று காலை 10:00 மணிக்கு வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்தோர் வரை பங்கேற்கலாம். ஆர்வமுள்ள்ளவர்கள்<
News August 21, 2025
மதுரையில் ஆகஸ்ட் 22 வேலைவாய்ப்பு முகாம்

மதுரை மாவட்டம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஆகஸ்ட் 22 காலை 10:00 மணிக்கு வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்தோர் வரை பங்கேற்கலாம். வெளிநாடுகளுக்கும் வேலை தரும் நிறுவனங்களுக்கும் தங்கள் சுய விவரங்களை WWW.TNPRIVATEJOBS.TN.GOV.IN என்ற இணைய முகவரியில் பதிவேற்றம் செய்யலாம்.
News August 20, 2025
BREAKING: மதுரை வந்தடைந்தார் விஜய்!

மதுரை பாரப்பத்தியில் நாளை நடைபெறும் தவெக வின் இரண்டாவது மாநில மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தவெக தலைவர் விஜய் மதுரை வந்தடைந்தார். காரின் மூலம் சாலை மார்கமாக புறப்பட்டு மதுரை சிந்தாமணியில் உள்ள தனியார் ஹோட்டலுக்கு சென்றடைந்தார். தவெக தலைவர் விஜய் இரவு தனியார் ஹோட்டலில் தங்கி நாளை தவெக மாநாட்டில் கலந்து கொள்கிறார் .