News August 25, 2024

மதுரை அருகே எஸ்.ஐ மீது பெண் பாலியல் புகார்

image

மேலூரை சேர்ந்த 36 வயது பெண் மதுரை எஸ் பி அலுவலகத்தில் நேற்று புகார் மனு கொடுத்தார். அதில், நான் ஒரு டெய்லர் கடை நடத்தி வருகிறேன், கணவர் வெளிநாட்டில் வேலை செய்கிறார். சிறையில் உள்ள எங்களது சங்க தலைவரை ஜாமீன் எடுப்பதற்காக போலீஸ் ஸ்டேஷனில் விவரங்கள் கேட்கும் போது, அதனை சாதகமாக பயன்படுத்தி நேரிலும் செல்போனிலும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் பெண் கொடுத்த புகாரில், எஸ்ஐ மீது விசாரணை நடக்கிறது.

Similar News

News November 8, 2025

மதுரை: பட்டாவில் பெயர் மாற்ற ஒரே வழி!

image

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன்<> eservices.tn.gov.in <<>>என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம்.. இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News November 8, 2025

மதுரை: மணப்பெண் மின்சாரம் தாக்கி பலி

image

திண்­டுக்­கலை சேர்ந்­த­ ரூபினிதேவி (25) வாடிப்­பட்டியை சேர்ந்த பிரேம்­கு­மார் உடன்
2 மாதத்­திற்கு முன்பு திரு­ம­ணம் நடந்தது. மனைவியின் நகைகளை கண­வர் வாங்கி செலவு செய்ததால் அவர்­க­ளுக்­குள் தக­ராறு ஏற்பட, திடீ­ரென்று மின்­சாரம் தாக்கி ரூபி­னி­தேவி உயிரிழந்ததாக சொல்லபடுகிறது. இதை சந்­தேக­ மரணமாக வாடிப்­பட்டி போலீ­சார் மற்றும் ஆர்டிஓ விசாரணை.

News November 8, 2025

மதுரை: தலைமை ஆசிரியர் மீது மாணவிகள் பாலியல் புகார்

image

மதுரை, சுப்பிரமணியபுரம் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்று செயல்படுகிறது. இங்கு மாணவிகளுக்கு பள்ளி ஆசிரியர் ஒருவர் வகுப்பறையில் பாடமெடுக்கும் போது, ஆபாசமான வீடியோக்களை காட்டி பாலியல் தொந்தரவு செய்வதாக புகார் எழுந்தது. இதனை அடுத்து காவல் ஆணையர் அலுவலகத்திற்கு மாணவிகள் புகார் அளித்தனர். இது தொடர்பாக ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர் உள்பட 3 பேர் மீது போக்சோ சட்டத்தில் தெற்கு மகளிர் காவல் துறையினர் வழக்குபதிவு.

error: Content is protected !!