News November 4, 2025
மதுரையில் 56 பவுன் தங்க நகை மோசடி

மதுரை தெற்காவணி மூலவீதியில் நகை வியாபாரம் செய்பவர் சதீஷ்குமார் 38, இவரிடம் அப்பகுதி நகைக்கடை உரிமையாளர் தட்சிணாமூர்த்தி 77 மகன் நவநீதகிருஷ்ணன் 38 ஆகியோர் நகை வாங்கி வியாபாரம் செய்தனர். கடந்த ஆகஸ்ட்.22ல் 15 நாட்களில் பணம் கொடுத்து விடுவதாக கூறி 56 பவுன் தங்க நகைகளை வாங்கி மோசடி செய்தனர். இது தொடர்பாக நவநீதகிருஷ்ணனை தெற்குவாசல் போலீசார் கைது செய்து விசாரணை.
Similar News
News November 4, 2025
மதுரை: பாஜக சார்பில் சர்ச்சை போஸ்டர்

மதுரை மாநகரம், இந்திய அளவில் தூய்மையற்ற நகரமாக நேற்றைய தினம் செய்தி வெளிவந்ததை தொடர்ந்து தற்போது பாரதிய ஜனதா கட்சியின் மாநில ஊடகப் பொறுப்பாளர் ராஜ்குமார் அவர்கள் அமைச்சர் மூர்த்தி மற்றும் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜர் மற்றும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மூவரும் கையில் கோப்பை ஏந்தி நிற்பது போல் சர்ச்சை போஸ்டர் மதுரை முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது.
News November 4, 2025
மதுரை: பட்டா வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்.!

மதுரை மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். சந்தேகங்களுக்கு உங்கள் மாவட்ட அதிகாரியை 0452-2531159 அணுகலாம். SHARE பண்ணுங்க.
News November 4, 2025
மதுரை: 12th PASS – ஆ? ரூ.71,900 சம்பளத்தில் வேலை ரெடி!

தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் பணிக்கு (Health Inspector Grade-II) 1429 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 12ம் வகுப்பு முடித்து 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 – ரூ.71,900 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <


