News August 18, 2024

மதுரையில் 5 பில் கலெக்டர்கள் சஸ்பெண்ட்

image

மதுரை மாநகராட்சிக்குட்பட்ட 150 கட்டிடங்களுக்கு சொத்து வரியை குறைத்து முறைகேட்டில் ஈடுபட்ட 5 மாநகராட்சி பில் கலெக்டர்களை ஆணையாளர் தினேஷ்குமார் ‘சஸ்பெண்ட்’ செய்து உத்தரவிட்டார். கடந்த 2022, 2023 ஆம் ஆண்டில் முறைகேடு நடந்துள்ளதும், இதனால் மாநகராட்சிக்கு ரூ.1.50 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து ராமலிங்கம், ராமச்சந்திரன், மாரியம்மாள் உள்ளிட்ட 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

Similar News

News August 27, 2025

மதுரை: குறைகளை தெரிவிக்க இந்த ஒரு நம்பர் போதும்.!

image

மதுரை மாநகராட்சியில் உள்ள குறைபாடுகள் மற்றும் புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க புதிய எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குடிநீர், சுகாதாரம் போன்ற அடிப்படை தேவைகள் மற்றும் புகார்கள் குறித்து 7871661787 என்ற எண்ணிற்கு CALL (அ) வாட்சப்பில் தகவல் தெரிவித்தால், உடனடி நடவடிக்கை எடுக்க 24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். SHARE IT.!

News August 27, 2025

மதுரை: 12th முடித்தால் ரூ.81,000 சம்பளத்தில் அரசு வேலை.!

image

இந்திய எல்லை பாதுகாப்பு படையில் 1121 ஹெட் கான்ஸ்டபிள் காலியிடங்கள்அறிவிக்கப்பட்டுள்ன. இப்பணிக்கு சம்பளமாக ரூ.25,500 முதல் ரூ.81,100 வரை வழங்கப்படுகிறது. 12th அல்லது ITI படித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். 24.08.2025 முதல் 23.09.2025 ம் தேதிக்குள்<> இந்த லிங்கை கிளிக் <<>>செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசில் பணியாற்ற அரிய வாய்ப்பு. இந்த தகவலை உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News August 27, 2025

மதுரையில் இலவச வீட்டு மனை வேண்டுமா?

image

மதுரை மக்களே தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. 10 ஆண்டுகளாக ஒரே ஊரில் வசிக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதுபற்றி உங்கள் பகுதி VAO விடம் கேட்டறிந்து, கலெக்டர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.

error: Content is protected !!