News October 23, 2024
மதுரையில் 3 நாட்கள் டாஸ்மாக் கடை மூடல்

27.10.2024 அன்று சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறும் மருதுபாண்டியர் நினைவுதினத்தை முன்னிட்டும் அக்.29 & 30 ஆகிய நாட்களில் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறும் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தியை முன்னிட்டும், மதுரை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் பொருட்டு 27.10.2014 (மாலை 07.00 மணி வரை மட்டும்) மற்றும் 29.10.2024, 30.10.2024 மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு.
Similar News
News February 11, 2026
மதுரை: இனி GOVT ஆபீஸ்க்கு அலைய வேண்டாம்..

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் போன்றவற்றை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம்.
1. பான்கார்டு:<
2. வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in
3. ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/
4. பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink
5. இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.
News February 11, 2026
மதுரை: போன் தொலைந்து விட்டதா? NO டென்ஷன்.!

மதுரை மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலோ திருடு போனாலோ பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இணையதளத்தை <
News February 11, 2026
மதுரை மத்திய சிறை இடமாற்றம் – அதற்கு பதிலாக..!

1.மதுரை மாநகராட்சி பட்ஜெட் அறிக்கையில்; இந்த ஆண்டு முதல் மாநகராட்சி பள்ளிகளில் +2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடம் பெறும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.
2.மாநகராட்சி அனைத்து பள்ளிகளும் ஒரே வண்ணத்தில் மாற்றப்படும்.
3.மதுரை மத்திய சிறை இடமாற்றம் செய்து அங்கு செம்மொழி பூங்கா அமைக்கப்படும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


