News April 19, 2024

மதுரையில் முதல்முறையாக சூப்பர் அறிவிப்பு!

image

மதுரையில் நடைபெற்று வரும் சித்திரை விழாவில் முதன்முறையாக பொதுமக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 20ம் தேதி முதல் 25ம் தேதி வரை 24 மணி நேரம் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்படுகிறது. பொதுமக்கள் சித்திரை திருவிழா தொடர்பான புகார்களை 99949 09000 மற்றும் 0452-2526888 ஆகிய தொலைபேசி எண்கள் மூலம் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கலாம் என ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார்.

Similar News

News December 29, 2025

மதுரை: இது தெரியாம சிலிண்டர் வாங்காதீங்க!

image

மதுரை மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி உள்ளதோ அதே போன்று கேஸ் சிலிண்டர்களுக்கு காலாவதி உள்ளது. சிலிண்டர் காலாவதி மிகவும் ஆபத்தானது.
A – (Jan/Feb/Mar)
B – (Apr/May/Jun)
C – (Jul/Aug/Sep)
D – (Oct/Nov/Dec)
A – 26 என்றால் மார்ச் 2026 என்று அர்த்தம். இனிமே உங்க சிலிண்டரை சரிபார்த்து வாங்குங்க. காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இத அனைவரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!

News December 29, 2025

மதுரையில் ஜோதிடருக்கு பீர் பாட்டிலால் குத்து

image

மதுரை திருப்­பாலையை சேர்ந்­த­வர் ஜோதிடர் மணி­கண்­டன்(35). அதே பகுதியை சேர்ந்த நண்­பர்­க­ளு­டன் விளை­யா­டிய போது தக­ராறு ஏற்­பட்­டது. இதில் ஆத்­தி­ர­மடைந்த அதே பகுதியை சேர்ந்த மணி­கண்ட பிரபு(24) பீர் பாட்­டி­லு­டன் அவர் வீட்டிற்கு சென்று பாட்டிலை உடைத்து சர­மா­ரி­யாக அவரை குத்­தி­னார். திருப்­பாலை போலீ­சார் மணி­கண்ட பிர­புவை இன்று கைது செய்தனர்.

News December 29, 2025

மதுரை: சேலையில் தீப்பிடித்து மூதாட்டி உடல் கருகி பலி

image

பேரை­யூர் புளி­யம்­பட்­டியை சேர்ந்­த­வர் ராஜம்­மாள்(75). தனித்து வசித்து வந்த இவர் வீட்­டில் மண்ணெண்ணெய் விளக்­கு ஏற்­றிய போது எதிர்­பா­ரா­மல் சேலை­யில் தீப்­பற்­றி­யது. இதில் தீயில் கருகி சம்­பவ இடத்­தி­லேயே நேற்று முன்தினம் இரவு உயி­ரி­ழந்­தார். இது குறித்து பேரையூர் போலீ­சார் வழக்கு பதிவு செய்து விசா­ரணை நடத்தி வரு­கின்­ற­னர்.

error: Content is protected !!