News October 20, 2025

மதுரையில் சிறுமி கர்ப்பம்-சிறுவன் கைது

image

மதுரை கள்ளிக்குடி அரசபட்டியை சேர்ந்த 17 வயது சிறுவன் தன்னுடன் பள்ளியில் படிக்கும் 16 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். திருமணம் செய்வதாக கூறி சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.சிறுமி கர்பமடைந்துள்ளார். தகவல் அறிந்த ஊர் நல அலுவலர் ஆவுடையம்மாள் புகாரில் திருமங்கலம் மகளிர் போலீசார் 17 வயது சிறுவனையும் போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரிக்கின்றனர்.

Similar News

News April 9, 2026

மதுரை அருகே இளைஞர் பரிதாப பலி…

image

தூத்துக்குடி மாவட்டம் கீரனூர் ஆத்தூரை சேர்ந்த பாலமுருகன் மகன் மகேந்திரன்(20) தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்று மதியம் டூவீலரில் ஆண்டிபட்டி பங்களாவிலிருந்து வாடிப்பட்டி சென்ற போது சாலையோரம் கொட்டப்பட்டிருந்த மணல் குவியலால் தடுமாறி கீழே விழுந்த மகேந்திரன் மீது பின்னால் வந்த கனரக லாரி ஏறியதில் மகேந்திரன் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து வாடிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 9, 2026

மதுரை அருகே இளைஞர் பரிதாப பலி…

image

தூத்துக்குடி மாவட்டம் கீரனூர் ஆத்தூரை சேர்ந்த பாலமுருகன் மகன் மகேந்திரன்(20) தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்று மதியம் டூவீலரில் ஆண்டிபட்டி பங்களாவிலிருந்து வாடிப்பட்டி சென்ற போது சாலையோரம் கொட்டப்பட்டிருந்த மணல் குவியலால் தடுமாறி கீழே விழுந்த மகேந்திரன் மீது பின்னால் வந்த கனரக லாரி ஏறியதில் மகேந்திரன் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து வாடிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 9, 2026

மதுரையில் புது மணப்பெண் தூக்கிட்டு தற்­கொலை­

image

சம­ய­நல்­லூரை சேர்ந்­த புஷ்­பவனம் மனைவி தேவிஸ்ரீ (19), மது­ரை­யில் உள்ள கல்­லூ­ரி­யில் பி.காம்.3-ம் ஆண்டு படித்து வந்­தார். கடந்த மார்ச் மாதம் இவருக்கு திரு­ம­ணம் நடந்­தது. கல்­லூ­ரிக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்­பி­ய­வர் வீட்டில் தனி­யாக இருந்த போது நேற்று (ஏப்.08) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்­டார். இதுகுறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெற்று வருகிறது.

error: Content is protected !!