News November 11, 2025

மதுரையில் இந்த பகுதிகளிலும் இன்று கரண்ட் கட்

image

மதுரை மாவட்டம், மாடக்குளம் மெயின்ரோடு, கந்தன் சேர்வை நகர், தேவிநகர், கிருஷ்ணா நகர், சபரி நகர், நமசிவாய நகர், ஐஸ்வர்யா நகர், பெரியார் நகர், மல்லிகை கார்டன், அய்யனார் கோயில், சத்தியமூர்த்தி நகர், அருள் நகர், அவர்லேடி பள்ளி, காயத்ரி தெரு, பிரித்தம் தெரு, உதயா டவர், துரைச்சாமி நகர் மேலும் அவனியாபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் மற்றும் விமானநிலையம் வரை இன்று மின் தடை.

Similar News

News November 11, 2025

மதுரை மகளிர் காவல்நிலையம் முற்றுகை

image

மதுரை வசந்தநகர் அரசு உதவி பெறும் பள்ளி பாலியல் தொந்தரவு வழக்கில், ஆசிரியர் ஜெயராம் மற்றும் உடந்தையாக இருந்த தலைமையாசிரியை, உதவி தலைமையாசிரியை மீது நவம்பர் 5-ல் ‘போக்சோ’ சட்டம் பதியப்பட்டது. கைது செய்யாததால், நேற்று அனைத்திந்திய மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நேற்று மகளிர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

News November 11, 2025

மதுரை மாவட்டம் – இன்று இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்!

image

மதுரை மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (10.11.2025) இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் மக்களின் இலகுவான தொடர்புக்காக வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்களின் பாதுகாப்பையும் சட்ட ஒழுங்கையும் உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

News November 10, 2025

வாடிப்பட்டி அருகே மகள், தந்தை அடுத்தடுத்து தற்கொலை

image

வாடிப்பட்டி ராமநாயக்கன்பட்டி சேர்ந்த சரவணபாண்டி 42. இவரது மகள் பாண்டி செல்வி கல்லூரியில் படித்து வந்த நிலையில் தீராத வயிற்று வலியின் காரணமாக கடந்த வாரம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த இழப்பை தாங்க முடியாமல் பாண்டிச் செல்வியின் தந்தை சரவண பாண்டி மனம் வெறுத்து நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சோழவந்தான் போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!