News December 8, 2025
மதுரையில் இங்கெல்லாம் மின்தடை

மதுரை மாவட்டத்தில் பல்வேறு மின் பராமரிப்பு பணி காரணமாக நாளை 9ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அச்சம்பத்து, சமயநல்லூர், வளையங்குளம், எழுமலை, மங்கல்ரவ், டி கிருஷ்ணபுரம், டி ராமநாதபுரம், சின்னகட்டளை, பேரையூர், சாப்டூர், குடிசேரி, வண்டபுலி, மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் மின்தடை ஏற்படும் . நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவவும்.
Similar News
News December 10, 2025
மதுரை: பஸ் மீது டூவீலர் மோதி இளைஞர் பலி.!

உசிலம்பட்டி வகூரணியை சேர்ந்தவர் அரசு பஸ் டிரைவர் முருகன்(40). இவர் நேற்று முன்தினம் உசிலம்பட்டி அரசு பணிமனை எதிரே டவுன் பஸ்சை நிறுத்தி வைத்திருந்தார். அப்போது உசிலம்பட்டியை சேர்ந்த விக்னேஷ் (24) டூவீலரில் அதி வேகமாக வந்து பஸ்ஸின் பின்னால் மோதினார். இதில் பலத்த காயத்துடன் மதுரை அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட அவர் அங்கு உயிரிழந்தார். விபத்து குறித்து உசிலம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 10, 2025
மதுரை: பஸ் மீது டூவீலர் மோதி இளைஞர் பலி.!

உசிலம்பட்டி வகூரணியை சேர்ந்தவர் அரசு பஸ் டிரைவர் முருகன்(40). இவர் நேற்று முன்தினம் உசிலம்பட்டி அரசு பணிமனை எதிரே டவுன் பஸ்சை நிறுத்தி வைத்திருந்தார். அப்போது உசிலம்பட்டியை சேர்ந்த விக்னேஷ் (24) டூவீலரில் அதி வேகமாக வந்து பஸ்ஸின் பின்னால் மோதினார். இதில் பலத்த காயத்துடன் மதுரை அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட அவர் அங்கு உயிரிழந்தார். விபத்து குறித்து உசிலம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 10, 2025
மதுரை: பஸ் மீது டூவீலர் மோதி இளைஞர் பலி.!

உசிலம்பட்டி வகூரணியை சேர்ந்தவர் அரசு பஸ் டிரைவர் முருகன்(40). இவர் நேற்று முன்தினம் உசிலம்பட்டி அரசு பணிமனை எதிரே டவுன் பஸ்சை நிறுத்தி வைத்திருந்தார். அப்போது உசிலம்பட்டியை சேர்ந்த விக்னேஷ் (24) டூவீலரில் அதி வேகமாக வந்து பஸ்ஸின் பின்னால் மோதினார். இதில் பலத்த காயத்துடன் மதுரை அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட அவர் அங்கு உயிரிழந்தார். விபத்து குறித்து உசிலம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


