News August 21, 2024

மதுரையில் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

image

மதுரையில் பள்ளி ஆண்டாய்வுகளில் அதிகாரிகள் விதிமீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆசிரியர்களை பாதிக்கும் வகையில் இரவு வரை ஆய்வை நீட்டிக்கக்கூடாது’ என கல்வி அதிகாரிகளுக்கு முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா உத்தரவிட்டுள்ளார். அரசு, உதவிபெறும் பள்ளிகளில், மாவட்ட கல்வி அலுவலர்களின் பள்ளி ஆய்வுகளில் பல்வேறு விதிமீறல்கள் நடப்பதாக புகார் எழுந்ததை அடுத்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Similar News

News April 8, 2026

மதுரை: சிறு­மிக்கு பாலியல் வன்கொடுமை; சிறுவன் கைது.!

image

மதுரை கீரைத்­து­றையை சேர்ந்த 13 வயது சிறு­மியை அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறு­வன் தன் வீட்­டிற்கு அழைத்­து சென்று அடிக்­கடி அவ­ருக்கு பாலி­யல் தொந்­த­ரவு கொடுத்துள்ளார். இது சிறு­மி­யின் பெற்றோருக்கு தெரி­ய­வந்­ததுள்ளது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில் அனைத்து மக­ளிர் டவுன் காவல் நிலை­ய போலீ­சார் போக்சோ சட்­டத்­தில் வழக்கு பதிவு செய்து சிறு­வனை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

News April 8, 2026

மதுரை: சிறு­மிக்கு பாலியல் வன்கொடுமை; சிறுவன் கைது.!

image

மதுரை கீரைத்­து­றையை சேர்ந்த 13 வயது சிறு­மியை அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறு­வன் தன் வீட்­டிற்கு அழைத்­து சென்று அடிக்­கடி அவ­ருக்கு பாலி­யல் தொந்­த­ரவு கொடுத்துள்ளார். இது சிறு­மி­யின் பெற்றோருக்கு தெரி­ய­வந்­ததுள்ளது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில் அனைத்து மக­ளிர் டவுன் காவல் நிலை­ய போலீ­சார் போக்சோ சட்­டத்­தில் வழக்கு பதிவு செய்து சிறு­வனை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

News April 8, 2026

மதுரை: சிறு­மிக்கு பாலியல் வன்கொடுமை; சிறுவன் கைது.!

image

மதுரை கீரைத்­து­றையை சேர்ந்த 13 வயது சிறு­மியை அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறு­வன் தன் வீட்­டிற்கு அழைத்­து சென்று அடிக்­கடி அவ­ருக்கு பாலி­யல் தொந்­த­ரவு கொடுத்துள்ளார். இது சிறு­மி­யின் பெற்றோருக்கு தெரி­ய­வந்­ததுள்ளது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில் அனைத்து மக­ளிர் டவுன் காவல் நிலை­ய போலீ­சார் போக்சோ சட்­டத்­தில் வழக்கு பதிவு செய்து சிறு­வனை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

error: Content is protected !!