News September 19, 2024
மதுரையிலிருந்து சென்னை பறந்த இதயம்

மதுரை ராஜாஜி மருத்துவமனையில் கன்னிவாடி அருகில் வாகன விபத்தில் தலைக்காயப் பிரிவில் சிகிச்சையில் இருந்த கோயமுத்தூர் ரத்தினபுரியை சேர்ந்த சாந்தி (47) என்பவர் மூளைச் சாவு அடைந்தார். அவருடைய உடலுறுப்புகளை உறவினர்கள் தானம் செய்ய முன் வந்ததையடுத்து அவரது இதயம் சென்னையில் உள்ள மருத்துவமனைக்கு மதுரையில் இருந்து விமானம் மூலம் காவல்துறை உதவியோடு போக்குவரத்து இடையூறு இல்லாமல் தாமதமின்றி கொண்டு செல்லப்பட்டது.
Similar News
News May 8, 2025
மதுரையில் 117 பள்ளிகள் 100% தேர்ச்சி

மதுரையில் +2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று வெளியான நிலையில் இதில் மதுரை மாவட்டம் 14-ம் இடத்தை பெற்றுள்ளது. மதுரை மாவட்டத்தில் 324 பள்ளிகள் உள்ளது. அதில் 8 அரசு பள்ளிகள் உட்பட 117 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளது. இதில் அரசு பள்ளி மாணவ மாணவிகளில் 10526 பேரில் 9680 பேர் தேர்ச்சி பெற்ற பெருமையை மதுரை பெற்றுள்ளது.படிப்பிலும் மதுரை கெத்துதாங்க,மதுரை கெத்துதான் தெரிய மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.
News May 7, 2025
மதுரை மாவட்ட இரவு ரோந்து காவலர்கள்

மதுரை மாவட்ட காவல்துறையால் இன்று (மே.01) இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்குமார் தலைமையில், ஊரச்சிகுளம், மேலூர், திருப்பரங்குன்றம், உசிலம்பட்டி, சமயநல்லூர், பேரையூர் பகுதிகளுக்காக காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல் சார்பு ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
News May 7, 2025
மதுரை மாவட்ட இரவு ரோந்து காவலர்கள்

மதுரை மாவட்ட காவல்துறையால் இன்று (மே.01) இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்குமார் தலைமையில், ஊரச்சிகுளம், மேலூர், திருப்பரங்குன்றம், உசிலம்பட்டி, சமயநல்லூர், பேரையூர் பகுதிகளுக்காக காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல் சார்பு ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.