News September 6, 2024
மதுரை:ஆவின் முறைகேடுகளை சிபிசிஐடி விசாரணை தேவை

மதுரை ஆவின் முறைகேடுகள் குறித்து சிபிசிஐடி விசாரணை: பால் முகவர்கள் சங்கம் வலியுறுத்தல் இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், பாலில் கலப்படம் செய்து முறைகேடு செய்தவர்கள் மீது இதுவரை சட்டரீதியான நடவடிக்கை எடுக்காமல் தவறை சுட்டிக்காட்டிய அலுவலரை பணியிடை நீக்கம் செய்த ஆவின் நிர்வாகத்துக்கு பால் முகவர்கள் சங்கம் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதோடு,ஆவின் முறைகேடுகள் குறித்து சிபிசிஐடி விசாரிக்க வலியுறுத்தல்.
Similar News
News August 25, 2025
மதுரை – துபாய் விமானத்தில் திடீர் கோளாறு..!

துபாயிலிருந்து மதுரை வந்த ஸ்பைஸ்ஜெட் விமானம் இயந்திர கோளாறு காரணமாக மதுரை விமான நிலையத்திலேயே நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் துபாய் செல்லவிருந்த 160-க்கும் மேற்பட்ட பயணிகள் விமான நிலையத்தில் தவித்து வருகின்றனர். மதுரை விமான நிலையத்தில், மாலை 5 மணிக்கு விமானம் புறப்படும் என விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
News August 25, 2025
மதுரை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

▶️முதலில்<
▶️ பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
▶️ இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
▶️ பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்கள்.
<<17509957>>தொடர்ச்சி<<>>
News August 25, 2025
மதுரை மக்களே, உங்கள் பிரச்சனை தீர சூப்பர் வாய்ப்பு!

மதுரை மக்களே, அரசு திட்டங்கள் சரியாக கிடைப்பதில்லையா? அதிகாரிகளிடம் புகார் அளித்தும் பலனில்லையா? கவலை வேண்டாம் முதல்வரின் முகவரி துறையில் <