News December 26, 2024

மதுராந்தகம் அருகே கார்கள் விபத்து: 3 பேர் பலி

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 சிறுவர்கள் உள்பட 3 உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுராந்தகம் அடுத்த புத்தகத்துறை பகுதியில் கார்கள் மோதி விபத்துக்குள்ளானது. இதில், நெற்குன்றத்தைச் சேர்ந்த கணபதி, பாலா (10), ஹேமா (12) ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். மேலும், படுகாயம் அடைந்த 3 பேர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Similar News

News October 1, 2025

செங்கல்பட்டு: கனரா வங்கியில் வேலை

image

பொதுத்துறை வங்கியான கனரா வங்கியில் காலியாக உள்ள அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். இதற்கு மாதம் ரூ.15,000 வழங்கப்படும். இதற்கு<> இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க அக்.12-ம் தேதி கடைசி ஆகும். (வங்கில் வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க)

News October 1, 2025

செங்கல்பட்டு: 12th போதும்.. ரூ.69,000 சம்பளம்

image

SSC-ல் கான்ஸ்டபிள் பணிக்கான காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு 7,565 பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர். இதற்கு 12th பாஸ் போதும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.69,000 சம்பளம் வழங்கப்படும். 18- 25 வயதுடையவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் அக்.21க்குள் இங்கே <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். (+2 முடித்த அனைவருக்கும் இதை உடனே ஷேர் பண்ணுங்க)

News October 1, 2025

ஸ்தம்பித்த தாம்பரம் ரயில் நிலையம்

image

ஆயுதபூஜை பண்டிகை அக்.,1-ம் தேதியான இன்று கொண்டாடப்படுகிறது. தொடர்ந்து 2-ம் தேதி காந்திஜெயந்தி வருவதால் தாம்பரத்தில் இருந்து சொந்த ஊருக்கு பலரும் புறப்பட்டு சென்றனர். இந்த தொடர் விடுமுறையை அடுத்து பொதுமக்கள் பலரும் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர். இதனால் தாம்பரம் ரயில் நிலையம் (ம) பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் குவிந்தனர்.

error: Content is protected !!