News January 10, 2025

மதுக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு

image

நாமக்கல் மாவட்டத்தில், 15.01.2025 – திருவள்ளுவர் தினம் (புதன்கிழமை) மற்றும் 26.01.2025 குடியரசு தினம் (ஞாயிற்றுகிழமை) தினத்தினை முன்னிட்டு மேற்படி இரண்டு நாட்களில் இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுக் கூடங்கள் மற்றும் FL 3 உரிம வளாகங்களை மூடப்பட வேண்டும். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் உமா தெரிவித்துள்ளார்.

Similar News

News November 11, 2025

நாமக்கல்லில் ரூ.80,500 சம்பளத்தில் வேலை!

image

நாமக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியத்தில் உள்ள 9 கால்நடை மருத்துவர் ஆலோசகர் (11 மாத ஒப்பந்த அடிப்படையில்) பணிக்கான நேர்முகத் தேர்வு மோகனூர் சாலையில் உள்ள கால்நடை மருத்துவ ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் நவ.17 அன்று காலை 11 மணியளவில் நடைபெறவுள்ளது. இதில் B.V.Sc & AH with Computer Knowledge உள்ள 50 வயதிற்குட்பட்டவர் பங்கேற்கலாம். இப்பணிக்கான சம்பளம் ரூ.80,500 ஆகும்.

News November 11, 2025

நாமக்கல்: உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க அழைப்பு!

image

நாமக்கல்லில் பொருளாதாரத்தில் பின்தங்கியோர், பிற்படுத்தப்பட்டோர் (BC/MBC/DNC), சீர்மரபினர் பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு யசஸ்வி கல்வி உதவித்தொகை வழங்கப்படவுள்ளது. எனவே, பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் 9 (ம) 11ம் வகுப்பு பயிலும் மாணவ/மாணவியர் 2025-26ம் ஆண்டுக்கான கல்வி உதவித்தொகையை பெற https://scholarships.gov.in/ என்ற வலைத்தளத்தில் நவ.15ந் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

News November 11, 2025

நாமக்கல் ரயில் பயணிகள் கவனத்திற்கு !

image

நாமக்கல்: பெங்களூரூ, ஹூப்ளி, மும்பை, சூரத், அகமதாபாத், ஜோத்பூர், பிகானீர் வழியாக இயக்கப்படும் 22497/22498 ஶ்ரீ கங்காநகர் – திருச்சி – ஶ்ரீ கங்கா நகர் ஹம்சாஃபர் ரயில் நாமக்கல் வழியாக நாளை ( நவம்பர். 12) புதன் இரவு 07:45க்கு செல்லும் என்பதால் நாமக்கல் பயணிகள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.

error: Content is protected !!