News December 30, 2025
மதுக்கடத்தலில் ஈடுபட்ட 2,567 பேர் கைது

கடலூர் மாவட்டத்தில் 2025 ஆம் ஆண்டில் மது கடத்தியவர், விற்பனை செய்பவர் என 2,421 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 2,567 நபர்கள் கைது செய்துள்ளனர். 756 லிட்டர் சாராயம், 87 லிட்டர்கள், 30,922 மது பாட்டில்களும், 157 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதில் 119 வாகனங்கள் ஏலம் விடப்பட்டு ரூ.23,39,232 அரசு கருவூலத்தில் செலுத்தப்பட்டுள்ளது என எஸ்.பி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 13, 2026
கடலூர்: தொலைந்த CERTIFICATE-ஐ மீட்க எளிய வழி!

உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ்களை எளிமையாக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதற்கு<
News February 13, 2026
கடலூர்: ரூ.5 லட்சம் காப்பீடு! APPLY NOW

மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம் வருடத்திற்கு ரூ.5 லட்சம் வழங்கும் PM-JAY திட்டம் செயல்பட்டு வருகிறது. உங்கள் குடும்பத்தில் அவசர மருத்துவ தேவைக்கு பணம் பெற இனி அலைய தேவையில்லை. PM-JAY செயலியில் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பித்து அவசர கால மருத்துவ செலவை பூர்த்தி செய்யலாம். இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய<
News February 13, 2026
கடலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களின் உயர்கல்வி பயிலும் குழந்தைகளுக்கு, இணையவழி வாயிலாக திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்கு பெற்றோர்கள் தங்களது நலவாரிய அடையாள அட்டையுடன் https://application.tnbocw.com/ என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என கடலூர் மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.


