News October 11, 2024
மண்ணச்சநல்லூர் பகுதியில் அழகிய சடலம் மீட்பு

மண்ணச்சநல்லூர் அத்தாணி பகுதியைச் சேர்ந்த முருகானந்தம். கூலி வேலை செய்யும் இவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு மண்ணச்சநல்லூர் கடைவீதி பகுதிக்கு சென்று வருகிறேன் என கூறிவிட்டு சென்ற முருகானந்தம் மண்ணச்சநல்லூர் திருச்சி சாலையில் உள்ள வாய்க்கால் பகுதியில் இன்று சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News April 28, 2025
பட்டா, சிட்டாவுக்கு இனி சிரமம் இல்லை

உங்கள் நிலத்தின் சர்வே எண், பட்டா விவரங்களை அறிய தமிழக அரசால் புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது. செல்போனில் TamilNilam Geo-Info என்ற செயலியை பதிவிறக்கம் செய்தால் போதும். அதில் நாம் தற்போது எந்த இடத்தில் இருக்கின்றோமோ அந்த கூகுள் மேப்புடன், சர்வே எண் ஆகிய விவரங்கள் தெரியும். இதில் வீடு, மனை உள்ளிட்ட ஆவணங்களை மக்கள் எளிதாக சரிபார்த்து கொள்ளலாம். அனைவருக்கும் Share செய்து பயனடையுங்கள்..
News April 28, 2025
திருச்சியில் ரூ.50,000 சம்பளத்தில் வேலை

திருச்சியில் இயங்கி வரும் தனியார் நிதி நிறுவனத்தில் காலியாக உள்ள Insurance Advisor (WFH) பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் திறன் பயிற்சி துறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ரூ.25,000-ரூ.50,000 வரை ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு 12ஆம் வகுப்பு முடித்தவர்கள் <
News April 28, 2025
திருச்சி மாவட்ட காவல் உதவி எண்

திருச்சி மாவட்டத்தில் உள்ள மக்கள் தங்களது பிரச்னைகள், குற்றங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், போக்குவரத்து இடையூறு பிரச்னை, சட்டவிரோத செயல்கள் உள்ளிட்ட பிரச்னைகளை தெரிவிக்க 8939146100 என்ற எண் வழங்கப்பட்டுள்ளது. அதற்கு தொடர்பு கொண்டோ அல்லது வாட்ஸ்அப் மூலமாகவோ தகவல் தெரிவிக்கலாம். தெரியாதவங்களுக்கு SHARE பண்ணுங்க..