News March 31, 2024

மணல் கடத்தலில் ஈடுபட்ட 2 பேருக்கு போலீசார் வேலை

image

குடியாத்தம் அலங்காநல்லூர் பாலாற்றில் மணல் கடத்துவதாக குடியாத்தம் தாலுகா போலீசாருக்கு நேற்று (மார்ச் 30) ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்த 2 பேர் போலீசாரை கண்டதும் தப்பி ஓடினர். இதையடுத்து போலீசார் 2 மாட்டு வண்டிகளை மணலுடன் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய 2 பேர் மீது வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.

Similar News

News August 14, 2025

வேலூரில் மாணவர்கள் தான் டார்கெட்!

image

வேலூர், பள்ளிகொண்டா பகுதியைச் சுற்றியுள்ள பள்ளி (ம) கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதை மாத்திரை விற்பதாக காவல் நிலையத்திற்கு புகார்கள்கள் வந்தது. இந்நிலையில் ரகசியமாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் சிலரிடம் சந்தேகத்தின் பெயரில் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் சிலருடைய மொபைல் எண்களை சோதனை செய்ததில் போதை மாத்திரை மற்றும் ஊசிகளை விற்றது தெரியவந்தது. இதுபரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News August 14, 2025

முதல்வர் உலக கோப்பை போட்டி முன்பதிவிற்கு அவகாசம் நீட்டிப்பு

image

முதலமைச்சர் கோப்பை போட்டிகள் 2025 மாவட்ட, மண்டல, மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க இணையதள முன்பதிவு (online registration) https://cmtrophy.sdat.in/https://sdat.tn.gov.in செய்திட வரும் ஆகஸ்ட் 20-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தங்கள் மாவட்ட விளையாட்டு அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம் என தகவல் தெரிவித்துள்ளனர்.

News August 14, 2025

வேலூர்: ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலை

image

வேலூர் மாவட்ட நலவாழ்வு சங்கம் சார்பில் தற்காலிக பணிய நியமன அடிப்படையில் ஆரம்ப சுகாதார நிலையங்களில், staff nurse, lab technician grade 3, உள்ளிட்டபணியிடங்களுக்கு இந்த <>இணையதளத்தில் <<>>விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து வரும் ஆகஸ்ட் 29ம் தேதிக்குள் பூர்த்தி செய்து மாவட்ட சுகாதார அலுவலகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டுமென கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார். நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!