News April 25, 2024

மட்டன் பிரியாணியில் துர்நாற்றம்: அதிகாரிகள் விசாரணை

image

ராமநாதபுரம் அரண்மனை அருகே உள்ள ஒரு பிரபல ஓட்டலில், பதப்படுத்தி பல நாட்களான மட்டனை பயன்படுத்தி தயாரான பிரியாணி விற்பனை குறித்து வாடிக்கையாளர் ஒருவர் உணவு பாதுகாப்பு துறையினருக்கு இன்று புகாரளித்தார். அங்கு வந்த அதிகாரிகள் மிகுந்த துர்நாற்றம் வீசிய பிரியாணி மற்றும் பதப்படுத்திய மட்டன் துண்டுகளை எடுத்து ஆய்வுக்கு அனுப்பினர். இதுகுறித்து ஓட்டல் உரிமையாளரிடம் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News January 26, 2026

ராம்நாடு: ரயில்வேயில் ரூ.44,900 சம்பளத்தில் வேலை ரெடி!

image

ராம்நாடு மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 312 பல்வேறு பணியிடங்களுகான அறிவிப்பு வெளியாகின. 18 – 40 வயதுகுட்பட்ட 12th, PG, LLB, MBA படித்தவர்கள் ஜன 29க்குள் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.19,900 – ரூ.44,900 வரை வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

News January 26, 2026

பரமக்குடி சிறுவன் உடலுக்கு அரசு மரியாதை!

image

பரமக்குடி மேலாய்குடி கிராமத்தை சேர்ந்த ராகவன் (16) இவர் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்தார். இவரது உடல் உறுப்புகளை தானம் அளிக்க குடும்பத்தினர் ஒப்புதல் அளித்தனர். இதையடுத்து கண், இருதயம், நுரையீரல், சிறுநீரகம் உள்ளிட்டவை அகற்றப்பட்டு 6 நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டு மறுவாழ்வு அளிக்கப்பட்டதாக அரசு மருத்துவமனை டீன் அமுதா தெரிவித்தார். இதையடுத்து சிறுவன் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

News January 26, 2026

பரமக்குடி சிறுவன் உடலுக்கு அரசு மரியாதை!

image

பரமக்குடி மேலாய்குடி கிராமத்தை சேர்ந்த ராகவன் (16) இவர் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்தார். இவரது உடல் உறுப்புகளை தானம் அளிக்க குடும்பத்தினர் ஒப்புதல் அளித்தனர். இதையடுத்து கண், இருதயம், நுரையீரல், சிறுநீரகம் உள்ளிட்டவை அகற்றப்பட்டு 6 நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டு மறுவாழ்வு அளிக்கப்பட்டதாக அரசு மருத்துவமனை டீன் அமுதா தெரிவித்தார். இதையடுத்து சிறுவன் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

error: Content is protected !!