News February 4, 2025
மக்கள் குறைதீர் கூட்டத்தில் 358 மனுக்கள் பெறப்பட்டன

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் பங்கேற்று பொதுமக்களிடமிருந்து பட்டா முதியோர் உதவித்தொகை ஓய்வூதியம் நலத்திட்ட உதவிகள் உள்ளிட்டவைகள் தொடர்பான 358 மனுக்கள் பெற்று அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க துறை சார்ந்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். சார் ஆட்சியர் நாராயண சர்மா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Similar News
News September 30, 2025
திருப்போரூர்: ஏரியில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி

தி.நகரைச் சேர்ந்த இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் சந்தோஷ்குமார் (19). இவர் நேற்று (செப்.29) மதியம் நண்பர்கள் இருவருடன் சேர்ந்து திருப்போரூர் அருகே உள்ள தையூர் ஏரியில் குளிக்க சென்றார். அப்போது சந்தோஷ்குமார் மட்டும் ஏரியில் குளித்தபோது நீரில் மூழ்கினார். கூடவந்த நண்பர்களுக்கு நீச்சல் தெரியாததால் சந்தோஷ்குமாரை காப்பாற்ற முடியவில்லை. தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் வந்து உடலை சடலமாக மீட்டனர்.
News September 30, 2025
செங்கல்பட்டு: வரி கட்டுபவர்கள் கவனத்திற்கு

செங்கல்பட்டு மக்களே வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்த நீங்கள் இனி எங்கும் போக வேண்டாம். ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் உள்ள சொத்து வரி, நிலுவைத் தொகை என அனைத்தையும் வீட்டிலிருந்தே ஆன்லைனில் செலுத்தவும், செலுத்திய விவரங்களை பார்க்கவும் முடியும். இங்கு <
News September 30, 2025
செங்கல்பட்டு: IOB வங்கியில் வேலை

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள Specialist Officer பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு B.E/B.Tech, MBA, M.Sc, MCA, M.E/M.Tech படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் Rs.64,820 முதல் Rs.1,05,280 வரை சம்பளம் வழங்கப்படும். கடைசி தேதி 03.10.2025 ஆகும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <