News November 4, 2024

மக்கள் குறைதீர் கூட்டத்தில் 377 மனுக்கள்

image

தருமபுரி மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பல்வேறு பகுதி மக்களும் தங்களது குறைகளை எடுத்துரைத்து இன்று மனு அளித்தனர். இதில், மக்கள் இலவச பட்டா, இலவச வீட்டுமனை, இலவச ஸ்கூட்டர், மிதிவண்டி உதவித்தொகை, முதியோர் ஓய்வூதியம் போன்ற 377 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் சாந்தி துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.

Similar News

News November 24, 2025

தர்மபுரியில் முற்றிலும் இலவசம்! CLICK NOW

image

தர்மபுரி மாவட்ட மக்களே.., நமது மாவட்டத்தில் தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் மூலம் இலவச தையல், எம்பிராய்டரி பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்கு கல்வித் தகுதி எதுவுமில்லை. மேலும், வேலை வாய்ப்பு உறுதி. பயிற்சி காலத்தில் உதவித் தொகையும் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. இதை உடனே அனைவருக்கும் SHARE!

News November 24, 2025

தர்மபுரி: B.E, B.Tech முடித்தால் சூப்பர் வேலை! APPLY

image

தர்மபுரி மாவட்ட பட்டதாரிகளே.., உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. இந்திய வானிலை ஆய்வு மையத்தில் காலியாக உள்ள 134 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு B.E, B.Tech, M.SC, அறிவியல் படித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இதர்கு ரூ.29,200 முதல் சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க <>இங்கே கிளிக் <<>>பண்ணுங்க. இதை உடனே அனைவருக்கும் SHARE!

News November 24, 2025

தர்மபுரியில் நாளை மின் தடை அறிவிப்பு!

image

தருமபுரி மற்றும் சோலைக்கொட்டாய் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதை ஒட்டி நாளை (நவ.25) பமதிகோண்பாளையம், தருமபுரி பேருந்து நிலையம், அளே தருமபுரி, கோம்பை, சோலைக்கொட்டாய் மற்றும் 31 பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை உடனே அனைவருக்கும் SHARE!

error: Content is protected !!