News January 6, 2025

மக்கள் குறைதீர்க்க கூட்டத்தில் 388 மனுக்கள்

image

தருமபுரி மாவட்டத்தில் இன்று (ஜன.06) மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பல்வேறு பகுதி மக்களும் தங்களது குறைகளை மனுக்களாக வழங்கினர். இதில் மொத்தம் 388 மனுக்கள் பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலவச வீட்டு மனை, இலவச ஸ்கூட்டர், மிதிவண்டி உதவித்தொகை, முதியோர் ஓய்வூதியம் போன்ற பல்வேறு மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் சாந்தி அறிவுறுத்தி உள்ளார்.

Similar News

News November 18, 2025

தருமபுரி: ரயில்வே இந்தியாவில் சூப்பர் வேலை! APPLY

image

தருமபுரி மாவட்ட மக்களே.., வேலை தேடுபவரா நீங்கள்? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. மத்திய அரசின் ரயில்வே இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை நிறுவனத்தில்(RITES) காலியாக உள்ள 252 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி முடித்த எவரும் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க டிச.5ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள்<> இங்கே<<>> கிளிக் பண்ணுங்க.(SHARE IT)

News November 18, 2025

தருமபுரி: ரயில்வே இந்தியாவில் சூப்பர் வேலை! APPLY

image

தருமபுரி மாவட்ட மக்களே.., வேலை தேடுபவரா நீங்கள்? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. மத்திய அரசின் ரயில்வே இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை நிறுவனத்தில்(RITES) காலியாக உள்ள 252 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி முடித்த எவரும் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க டிச.5ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள்<> இங்கே<<>> கிளிக் பண்ணுங்க.(SHARE IT)

News November 18, 2025

தருமபுரி: டிப்ளமோ போதும் – ரூ.59,700 சம்பளம்!

image

மத்திய அரசின் PDIL நிறுவனத்தில் சிவில், கணினி, டிசைன், மெக்கானிக்கல், தீ-பாதுகாப்பு உட்பட பல பிரிவுகளில் மொத்தம் 87 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு, டிப்ளமோ/டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், ரூ.26,600 முதல் ரூ.59,700 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் இங்கு <>க்ளிக்<<>> செய்து, நவ.20ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!