News September 23, 2024

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 485 மனுக்கள் குவிந்தது

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில், பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுநலன் சார்ந்த 446 மனுக்கள் மற்றும் மாற்றுதிறனாளிகள் அளித்த 36 மனுக்கள் என மொத்தமாக 485 மனுக்கள் பெற்றுக் கொள்ளப்பட்டது. மேலும், மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

Similar News

News September 7, 2025

கள்ளக்குறிச்சி: அவசர கால உதவி எண்கள் இதோ!

image

கள்ளக்குறிச்சி மக்களே, அவசர காலத்தில் உதவும் எண்கள்:
▶ தீயணைப்புத் துறை- 101
▶ ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108
▶ போக்குவரத்து காவலர்- 103
▶ பெண்கள் பாதுகாப்பு- 181 & 1091
▶ ரயில்வே விபத்து அவசர சேவை- 1072
▶ சாலை விபத்து அவசர சேவை- 1073
▶ பேரிடர் கால உதவி- 1077
▶ குழந்தைகள் பாதுகாப்பு- 1098
▶ சைபர் குற்றங்கள் தடுப்பு- 1930
▶ மின்சாரத்துறை- 1912
பதிவு செய்துக்கொண்டு மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க

News September 7, 2025

கள்ளக்குறிச்சி: அவசர கால உதவி எண்கள் இதோ!

image

கள்ளக்குறிச்சி மக்களே, அவசர காலத்தில் உதவும் எண்கள்:
▶ தீயணைப்புத் துறை- 101
▶ ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108
▶ போக்குவரத்து காவலர்- 103
▶ பெண்கள் பாதுகாப்பு- 181 & 1091
▶ ரயில்வே விபத்து அவசர சேவை- 1072
▶ சாலை விபத்து அவசர சேவை- 1073
▶ பேரிடர் கால உதவி- 1077
▶ குழந்தைகள் பாதுகாப்பு- 1098
▶ சைபர் குற்றங்கள் தடுப்பு- 1930
▶ மின்சாரத்துறை- 1912
பதிவு செய்துக்கொண்டு மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க

News September 7, 2025

சந்திர கிரகணத்தைக் காண சிறப்பு ஏற்பாடு

image

திருக்கோவிலூர் அண்ணா நகர் (மாருதி நகர் அருகில்), நூலக மற்றும் அறிவுசார் மைய வளாகத்தில், கள்ளக்குறிச்சி மாவட்ட வானியல் மன்றம் சார்பில், இன்று (செப்.7) இரவு 9:30 மணி முதல் திங்கள் அதிகாலை 1:00 மணி வரை, தொலைநோக்கி மூலம் முழு சந்திர கிரகணத்தைக் காண பொதுமக்களுக்கு இலவச ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தத் தகவலை, மாவட்டத் தலைவர் ஜி.ஜானகிராமன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!