News December 23, 2025
மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று (23.12.2025) நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன், பொதுமக்களிடமிருந்து 56 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி உடனடியாக தீர்வுகான உத்தரவிட்டார். உடன் துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், துணை ஆணையாளர்கள் த.குமரேசன், அ.சுல்தானா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் இருந்தனர்.
Similar News
News December 30, 2025
மன்னீஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்த தமிழிசை

கோவை மாவட்டம் அன்னூரில் நடைபெற்ற பாஜக மகளிர் அணி நிர்வாகிகள் நிகழ்வில் தெலுங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் பங்கேற்றார். முன்னதாக அவர் அன்னூரில் உள்ள பழமையான மன்னீஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். அப்போது அவருக்கு கோவில் அறங்காவலர் குழுவினர் அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
News December 30, 2025
மன்னீஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்த தமிழிசை

கோவை மாவட்டம் அன்னூரில் நடைபெற்ற பாஜக மகளிர் அணி நிர்வாகிகள் நிகழ்வில் தெலுங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் பங்கேற்றார். முன்னதாக அவர் அன்னூரில் உள்ள பழமையான மன்னீஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். அப்போது அவருக்கு கோவில் அறங்காவலர் குழுவினர் அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
News December 30, 2025
மன்னீஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்த தமிழிசை

கோவை மாவட்டம் அன்னூரில் நடைபெற்ற பாஜக மகளிர் அணி நிர்வாகிகள் நிகழ்வில் தெலுங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் பங்கேற்றார். முன்னதாக அவர் அன்னூரில் உள்ள பழமையான மன்னீஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். அப்போது அவருக்கு கோவில் அறங்காவலர் குழுவினர் அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.


