News July 26, 2024
மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்களில் 3,453 மனுக்கள்

திருவண்ணாமலை மாவட்டத்தின் 5 இடங்களில் நேற்று நடைபெற்ற மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்களில் ஊரகப் பகுதிகளில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 2 ஆயிரத்து 485 மனுக்களும், நகர்புறங்களில் நடைபெற்ற முகாம்களில் 968 மனுக்கள் என மொத்தமாக 3 ஆயிரத்து 453 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுத்து, நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Similar News
News March 3, 2026
தி.மலை: மெடிக்கலில் மாத்திரை வாங்குறீங்களா?

சமீப காலங்களில் காலாவதியான & தவறான மருந்துகளால் உயிரிழப்புகளும், பக்கவிளைவுகளும் ஏற்படுகிறது. நீங்கள் பயன்படுத்திய மருந்தால் ஆபத்து இருப்பதாக உணர்ந்தால், தாமதிக்காமல் 1800-180-3024 என்ற எண்ணில் புகார் செய்யவும். இந்த புகார் மூலம், மருந்து ஆய்வு செய்யப்பட்டு, குறைபாடு இருப்பின் அந்த மருந்து தடை செய்யப்படும் (அ) அபராதம் விதிக்கப்படும். ஷேர் பண்ணி இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்க!
News March 3, 2026
தி.மலையில் 25% மானியத்துடன் ரூ.10 லட்சம் கடன்!

தி.மலை பெண்களே.. யாரையும் எதிர்பார்க்காமல் சுயமாக சம்பாதித்து முன்னேற ஆசையா? உங்களுக்காக ‘ தமிழ்நாடு பெண்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்’ கொண்டுவரப்பட்டுள்ளது. இதில், அதிகபட்சம் 25% (ரூ.2 லட்சம் வரை) மானியத்துடன், ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் இங்கு <
News March 3, 2026
தி.மலை: சிலிண்டர் மானியம் வருதா? போனில் பார்க்கலாம்

கூகுளில்<


