News February 13, 2025
மக்களுடன் முதல்வர் முகாம்: ஆட்சியர் அறிவிப்பு

நாமக்கல் மற்றும் ராசிபுரம் தொகுதி பகுதிகளில், மக்களுடன் முதல்வர் முகாம் பகுதி 3, வரும் வெள்ளிக்கிழமை (21/2/2025) அன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறுகிறது. இதில் பல்வேறு துறைகளை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொள்கின்றன. எனவே, பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது மனுக்களை வழங்கி பயன்பெறுமாறு, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 20, 2025
நாமக்கல்: வாட்ஸ்அப்பில் சிலிண்டர் புக்கிங் எப்படி?

மக்களே, வாட்ஸ்அப் மூலம் சமையல் சிலிண்டரை எளிதாக புக்கிங் செய்யலாம். நீங்கள் இண்டேன் (75888 88824), எச்.பி. (92222 01122) பாரத் கியாஸ் (18002 24344) சிலிண்டர் நிறுவனத்தின் எண்ணை உங்கள் மொபைலில் சேமித்து, அந்த எண்ணுக்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்புங்கள். அதன்பின், மெனுவில் இருக்கும் ‘Book Cylinder’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து, உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து சிலிண்டரை ஈசியாக புக் செய்யலாம்.ஷேர் பண்ணுங்க!
News August 20, 2025
நாமக்கல் மக்களே முற்றிலும் இலவசம்!

நாமக்கல் மக்களே, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ், இளைஞர்களுக்கு தாட்கோ மூலம் வீடியோ ஒளிப்பதிவு மற்றும் வடிவமைப்பு (Videography and Video Editing) பயிற்சியை 3 மாதங்களுக்கு இலவசமாக வழங்கபடவுள்ளது. பயிற்சியில் சேரும் இளைஞர்களுக்கு சான்றிதழுடன், தங்கும் வசதி மற்றும் உணவும் வழங்கப்படும். மேலும் வேலைவாய்ப்பிற்கு வழிவகை செய்துதரப்படும். இங்கே <
News August 20, 2025
நாமக்கல்லில் முட்டை விலையில் மாற்றமில்லை!

நாமக்கல்லில் நேற்று (ஆகஸ்ட் 19) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.5 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. மழை மற்றும் குளிர் போன்ற பல்வேறு காரணங்களால் முட்டை நுகர்வு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, முட்டை விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல், அதன் பண்ணை கொள்முதல் விலை ரூ.5 ஆகவே தொடர்ந்து நீடிக்கிறது.