News August 11, 2024
மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெறும் இடங்கள் குறித்து ஆட்சியர் அறிவிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் வரும் ஆகஸ்ட் 13ஆம் தேதி வாணியந்தல், மடப்பட்டு, பாவந்தூர், பின்னல்வாடி ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளதாகவும் இதில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு துறை சார்ந்த அதிகாரிகளிடம் தங்களுடைய மனுக்களை வழங்கி பயன்பெறுமாறு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்
Similar News
News November 5, 2025
கள்ளக்குறிச்சியில் தெரிய வேண்டிய எண்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிறப்பு தீவிர திருத்தம் – 2026 தொடர்பான சந்தேகம் மற்றும் புகார்களுக்கு சம்பந்தப்பட்ட தொகுதிக் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொள்ளலாம் எனவும் மாவட்ட ஆட்சியர் கட்டுப்பாட்டு அலுவலக எண் 1950, உளுந்தூர்பேட்டை 04149-222255, ரிஷிவந்தியம் -04151-235400. சங்காரபுரம் -04151-235329, கள்ளக்குறிச்சி (தனி) சட்டமன்ற தொகுதி
கட்டுப்பாட்டு அறை-04151-222449 என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
News November 5, 2025
கள்ளக்குறிச்சியில் பிஸ்னல் ஆசையா? சூப்பர் மானியங்கள்

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே.., பிஸ்னஸ் செய்ய ஆசையா..? தமிழக அரசின் பல்வேறு மானியம் திட்டங்கள் உள்ளன.
1)ஆவின் பால் கடை வைக்க மானியம்
2)இளைஞர்கள் தொழில் தொடங்க மானியம்
3)முதல்வர் மருந்தகம் வைக்க மானியம்
4)கோழிப் பண்ணை மானியம்(அருகே உள்ள கால்நடை மருத்துவமனையை அணுகவும்)
இவைகளுக்கு விண்ணப்பிக்க<
News November 5, 2025
கள்ளக்குறிச்சி: கொட்டிக் கிடக்கும் வேலைகள்!

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே.., உங்களுக்கான பல்வேறு வேலை வாய்ப்புகள் கீழ் வருமாறு:
1) கிராம ஊராட்சி செயலாளர் வேலை
2) லோக்கல் வங்கி அலுவலர் வேலை
3) NABFINS வங்கியில் வேலை
4) Data Entry Operator வேலை
5)ரயில்வே துறையில் வேலை
இவைகளுக்கு விண்ணப்பிக்க <


