News February 25, 2026
மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கல்

குண்டடம் அருகே இரகாம்பட்டி பகுதியில் இன்று 319 பயனாளிகளுக்கு சுமார் 1.57 கோடி ரூபாய் மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டன. இவ்விழாவில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்துகொண்டு பயனாளிகளுக்குப் பட்டாக்களை வழங்கிச் சிறப்பித்தனர். மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.
Similar News
News April 5, 2026
திருப்பூர்: ரேஷன் அட்டை வைத்துள்ளோர் கவனத்திற்கு!

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க <
News April 5, 2026
திருப்பூர்: 10th போதும் ரயில்வே வேலை ரெடி! NO EXAM

திருப்பூர் மக்களே, ரயில்வேயில் காலியாக உள்ள 2801 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 15 – 24 வயதுகுட்பட்ட 10வது தேர்ச்சி பெற்றவர்கள் ஏப்ரல் 11ம் தேதிக்குள் <
News April 5, 2026
திருப்பூர்: சிறுமிக்கு பாலியல் தொல்லை – முதியவர் கைது!

செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் காசிராஜன் (65). இவர் வீட்டின் அருகில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுமியிடம் காசிராஜன் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக தெரிகிறது. இதனால் சிறுமி அழுது கொண்டு தனது தாயிடம் நடந்ததை கூறியுள்ளாள். சிறுமியை திருப்பூர் GH-ல் அனுமதித்தார். திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் போலீசார் காசிராஜனை போக்சோவில் கைது செய்தனர்.


