News February 7, 2025
மக்களிடம் நேரில் குறைகளை கேட்டறிந்த இபிஎஸ்

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே இணைப்புச்சாலை அமைக்க வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள், அவ்வழியாக வந்த அதிமுக பொதுச்செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை மனு அளித்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட தங்களைத் தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவும் மக்கள் வலியுறுத்தினர்.
Similar News
News September 11, 2025
சேலம்: டிரைவிங் லைசன்ஸ் இருக்கா?

சேலம் மக்களே உங்கள் வடிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா..? கவலை வேண்டாம்! உடனே <
News September 11, 2025
சேலம் ரயில்வே கோட்டத்தின் அறிவிப்பு!

பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை செப்.12- ல் ஈரோடு-செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் (16845) கரூரில் இருந்து புறப்பட்டு செங்கோட்டை செல்லும்; செங்கோட்டை- ஈரோடு எக்ஸ்பிரஸ் ரயில் (16846) செங்கோட்டையில் இருந்து புறப்பட்டு கரூர் செல்லும். இந்த ரயில்கள் ஈரோடு- கரூர் இடையே இயக்கப்படமாட்டாது என, சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
News September 11, 2025
சேலம் மக்களே சான்றிதழ்கள் காணவில்லையா?

சேலம் மக்களே! சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் நமக்கு அரசின் திட்டங்களை பெற கட்டாயமாக தேவைப்படும் ஆவணங்கள். இது தொலைந்து விட்டால் இனிமே தாசில்தார் அலுவலகத்துக்கு சென்று அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே உங்கள் போனில் டவுன்லோடு செய்துக்கொள்ளலாம்.<