News April 6, 2025
மகிபாலன்பட்டியில் மக்கள் தொடர்பு முகாம்

சிவகங்கை மாவட்டம், திருப்புத்துார் அருகே மகிபாலன்பட்டி திருவருள் இல்லத் திருமண மண்டபத்தில் ஏப்ரல்-09, அன்று காலை 10:00 மணிக்கு நடக்கும் மக்கள் தொடர்பு முகாமில் அனைத்து துறை அலுவலர்கள், செயற்பொறியாளர்கள் பங்கேற்கின்றனர். இம்முகாமில் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று மனுக்கள் வழங்கி, தீர்வு பெற்று செல்லலாம், என மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 7, 2025
சிவகங்கை: ரூ.15 ஆயிரம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளர் ( SUPERVISOR ) காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் ரூபாய் 15,000 வரை வழங்கப்படுகிறது. 12-ஆம் வகுப்பு வரை படித்திருந்தால் போதுமானது. விண்ணப்பிக்க இங்கே <
News April 7, 2025
போதைப்பொருட்கள் விற்பனை செய்த 2 பேர் கைது

தேவகோட்டை காட்டூரணியைச் சேர்ந்த மர்ஸ்க் அலி (24) மற்றும் பெரியார் நகர் பகுதியை சேர்ந்த காதர் மைதீன் (21) ஆகிய இருவரும் திருப்பத்தூர் சாலையில் உள்ள ஜவுளி கடையில் வேலை பார்க்கின்றனர். இந்த கடைக்கு இளைஞர்கள் அதிகம் வந்து சென்றுள்ளனர். இதனை பயன்படுத்தி இருவரும் கூலிப் எனும் போதை பொருளை விற்பனை செய்துள்ளனர். போலீசார் இருவரையும் நேற்று கைது செய்து இரண்டரை கிலோ கூலிப் பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
News April 6, 2025
சிவகங்கையின் பெருமைகள்

*வேலுநாச்சியார் தந்த மண்
*பூர்வகுடிகளின் வாழ்வியலை சொல்லும் கீழடி
*வீரம் சொல்லும் மருதிருவர்
*வாகை சூடும் வாலுக்கு வேலி அம்பலம்
*பாரம்பரிய அரண்மனை
*குன்றிருக்கும் குன்றக்குடி
*மல்லுக்கட்டும் மஞ்சுவிரட்டு
*ஓட்டம் காணும் மாட்டு வண்டி பந்தயம்
*பிள்ளையார்பட்டி விநாயகர்
*மணம் மாறாத மண் வாசம்
இன்னும் சொல்லனும்னா அத Comment-ல சொல்லி உங்க நண்பர்களுக்கு Share பண்ணுங்க.