News July 28, 2024

மகாராஷ்டிர மாநில ஆளுராக மாற்றப்பட்ட சி.பி.ராதாகிருஷ்ணன்

image

கோயம்புத்தூரிலிருந்து 1998 மற்றும் 1999 ஆகிய இரண்டு மக்களவைத் தொகுதி வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் சி.பி.ராதாகிருஷ்ணன். இவர் ஜார்கண்ட் மாநில ஆளுநராகவும் புதுச்சேரி பொறுப்பு ஆளுநராகவும் பதவி வகித்து வந்தார். இந்நிலையில், தற்போது இவரை மகாராஷ்டிரா மாநில ஆளுநராக குடியரசு தலைவர் திரவுபதி முர்மு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Similar News

News May 8, 2025

70 வயது மூதாட்டி +2 தேர்வில் தேர்ச்சி

image

தமிழகம் முழுவதும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் கோவையைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி ராணி 600-க்கு 346 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார். கணவன் இறந்த பிறகு வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி ராணி, வீட்டில் இருந்தே படித்து தேர்ச்சி பெற்றுள்ளார். 70 வயதிலும் படித்து தேர்ச்சி பெற்ற இவரை வாழ்த்தலாம். (SHARE பண்ணுங்க).

News May 7, 2025

கோவை: முக்கிய காவல் அதிகாரிகளின் தொடர்பு எண்கள்!

image

▶️கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் – 0422-2300600/200/300. ▶️ கோவை கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர் 9442643535. ▶️ பொள்ளாச்சி DSP – 8826540639, 04259-224233. ▶️ பெரியநாயக்கன்பாளையம் DSP – 9498193087, 0422-2695590 ▶️ பேரூர் DSP – 9442188727. ▶️கருமத்தம்பட்டி DSP – 9498101183. ▶️மேட்டுப்பாளையம் DSP – 9698541544. ▶️ வால்பாறை DSP – 9003681542, 04253-282820. இதை Share பண்ணுங்க.

News May 7, 2025

இலவச கலைப்பயிற்சி தொடக்கம்

image

பொள்ளாச்சியில் உள்ள ஜவகர் சிறுவர் மன்றங்களில் கோடைக்கால இலவச கலைப்பயிற்சி மே.1ஆம் தேதி முதல் நடக்கிறது. இதில் 5 வயது முதல் 16 வயதுடைய பள்ளி மாணவர்களுக்கு நடனம், இசை, ஓவியம் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. பயிற்சி காலை 10 மணி முதல் 12 மணி வரை நடைபெறும். விருப்பமுள்ள மாணவர்கள் 97515- 28188 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலைப் பண்பாட்டு மைய இயக்குனர் நீலமேகன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!