News September 16, 2024

மகாத்மா காந்தி சிலை உடைப்பு காரணமாக போராட்டம் அறிவிப்பு

image

மருதம் கோடு பகுதியில் அரசுக்கு சொந்தமான இடத்தில் மகாத்மா காந்தியின் சிலையை சமூக விரோதிகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு உடைத்து சேதப்படுத்தினார். காவல்துறை அதிகாரிகள் இரண்டு தினங்களில் குற்றவாளிகளை கைது செய்வதாக உறுதி அளித்தனர் ஆனால் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இதனை கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம் நடத்துவதாக விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத் பட் இன்று அறிவித்துள்ளார்.

Similar News

News August 19, 2025

குமரி: டிகிரி இருந்தால் LIC-யில் வேலை ரெடி!

image

கன்னியாகுமரி இளைஞர்களே, மத்திய அரசின் LIC நிறுவனத்தில் உதவி நிர்வாக அலுவலர்கள், உதவி பொறியாளர் ஆகிய பணியிடங்களுக்கு 841 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.88,635 முதல் ரூ.1,69,025 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <>இங்கு க்ளிக்<<>> பண்ணுங்க. கடைசி தேதி செப். 8 ஆகும். வேலை தேடுவோருக்கு உடனே SHARE பண்ணுங்க.

News August 19, 2025

காணாமல் போன தொழிலாளி மலையில் எலும்புக்கூடாக மீட்பு

image

தோப்பூரை சேர்ந்தவர் தொழிலாளி ராஜலிங்கம் (38). இவர் 2 மாதத்திற்கு முன்பு மனைவியுடன் ஏற்பட்ட தகராறை தொடர்ந்து வீட்டிலிருந்து வெளியே சென்றார். பின்னர் அவரை காணவில்லை. இது தொடர்பாக, ஆரல்வாய் மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில், கடந்த 17ம் தேதி ஆரல்வாய்மொழி மலை உச்சியில் எலும்பு கூடாக கிடந்துள்ளனர். ராஜலிங்கத்தின் இறப்பிற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News August 19, 2025

குமரி இளைஞர்களே, இந்த தேதியை NOTE பண்ணிக்கோங்க

image

கன்னியாகுமரி இளைஞர்களே, நாகர்கோவில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் ஆக. 22ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் 13 நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. 250க்கும் மேற்பட்ட காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. <>இங்கே கிளிக்<<>> செய்து விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள். தொடர்புக்கு – 7904715820, 8270865957. வேலை தேடும் இளைஞர்களுக்காக உடனே SHARE பண்ணுங்க.

error: Content is protected !!