News February 18, 2025

மகாசிவராத்திரியை முன்னிட்டு கங்கை நதி நீர் விற்பனை

image

அஞ்சல் முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் முருகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “சிவராத்திரியை முன்னிட்டு நாடுமுழுவதும் கங்கை நதி நீரை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் பணியை அஞ்சல் துறை மேற்கொண்டு வருகிறது; இப்புனித நீரை எளிதில் பெறும் வகையில் தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவை தலைமை தபால் நிலையங்களில் கங்கை நதி நீர் சிறப்பு விற்பனை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.* நண்பர்களுக்கு பகிரவும்*

Similar News

News August 26, 2025

தூத்துக்குடி: தேர்வின்றி.. இரயில்வே வேலை.!

image

இந்தியன் ரயில்வேயில் 3000 க்கும் மேற்பட்ட Apprentice பணியிடங்கள் காலியாக உள்ளன. 10th, 12th மற்றும் ITI முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். 25.08.2025 முதல் 25.09.2025 ம் தேதிக்குள் இங்கே <>கிளிக் செய்து <<>>ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு எழுத்து தேர்வு கிடையாது. ரயில்வேயில் பணிபுரிய அரிய வாய்ப்பு, இதை MISS பண்ணாம அப்ளை பண்ணுங்க. இந்த தகவலை உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News August 26, 2025

தூத்துக்குடியில் 13 ரவுடிகள் அதிரடி கைது

image

தூத்துக்குடி எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் உத்தரவின்பேரில், இன்ஸ்பெக்டர்கள் அருளப்பன், பாலமுருகன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய கிருஷ்ணராஜபுரம், தாளமுத்துநகர் பகுதியைச் சேர்ந்த 13 ரவுடிகளை போலீசார் இன்று(ஆக.26) கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து சுமார் 1 கிலோ 150 கிராம் கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

News August 26, 2025

தூத்துக்குடி மக்களே! கஷ்டமா.. இங்க போங்க..!

image

தூத்துக்குடி, ஆறுமுகமங்கலத்தில் அமைந்துள்ள இந்த ஆயிரத்தெண் விநாயகர் கோவிலுக்கு போய் ஒரு தடவ நீங்க தரிசனம் செஞ்ச போதும், உங்க மனக்குழப்பம், தீராத நோய், திருமணத்தடை போன்ற எல்லாமே சரியாகி உங்க வாழ்க்கை ரொம்ப சிறப்பாக அமையும் என்ற நம்பிக்கை உண்டு. பிரசித்திப்பெற்ற இந்த கோவிலில் நாளை(ஆக.27) நடக்கும் விநாயகர் சதுர்த்தி பூஜையில் வழிபட்டு உங்க கஷ்டத்தை போக்குங்க. உங்க நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!