News August 6, 2025
மகளிர் உரிமை தொகை கோரி 39 ஆயிரம் பேர் விண்ணப்பம்

மதுரை மாவட்டத்தில் கடந்த மாதம் 15ஆம் தேதியில் இருந்து கடந்த 2ஆம் தேதி என 15 நாட்களில் நகரப்பகுதியில் 26 முகாம்களும், ஊரகப் பகுதிகளில் 50 முகாம்களும் என மொத்தம் 76 உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நடைபெற்றுள்ளன. அதில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற நகரப் பகுதிகளில் 18,502 மனுக்களும், ஊரகப்பகுதிகளில் 21,387 மனுக்கள் என மொத்தம் 39,889 மனுக்கள் பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News August 22, 2025
மதுரை: FREE கேஸ் BOOK பண்ணிட்டிங்களா?

மதுரை மக்களே, உஜ்வாலா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள்<
News August 22, 2025
மதுரை: CERTIFICATES மிஸ்ஸிங்.! கவலைய விடுங்க

மதுரை மக்களே உங்கள் பள்ளி, கல்லூரி அல்லது வேறு முக்கிய சான்றிதழ்கள் தொலைந்துவிட்டதா? அல்லது அவை சேதமாகியுள்ளதா? இனி அந்த கவலை உங்களுக்கு வேண்டாம். இது போன்ற பிரச்னைகளை தீர்க்கவே, தமிழக அரசு “E-பெட்டகம்” என்ற செயலியை தொடங்கியுள்ளது. இந்த செயலியில் தொலைந்து போன சான்றிதழ்களை, நீங்களே பதிவிறக்கிக் கொள்ளலாம். <
News August 22, 2025
மதுரை: அரசு வழங்கும் ரூ.25 லட்சம் தனி நபர் கடன்!

மதுரை மக்களே, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (TABCEDCO) சார்பில் புதிய தொழில் தொடங்க, வியாபாரம் செய்ய ரூ.25 லட்சம் வரை தனிநபர் கடனுதவி வழங்கப்படுகிறது. 18 – 60 வயதுடையோர் விண்ணப்பிக்கலாம். ஆண்டு வட்டி 7 முதுல் 8% ஆகும். <