News August 22, 2025
மகளிர் உரிமைத்தொகைக்கு 73,915 பேர் விண்ணப்பம்!

சேலம் மாவட்டத்தில் ஆகஸ்ட் 20- ஆம் தேதி வரை பல்வேறு பகுதிகளில் நடந்த ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் பல்வேறு துறைகள் சார்பில் 63,342 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. மேலும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக் கோரி 73,915 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். மகளிர் உரிமைத்தொகைக் கோரி விண்ணப்பங்கள் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 12, 2025
சேலம்: உள்ளூரில் வேலை.. அரிய வாய்ப்பு!

சேலத்தில் செயல்பட்டு வரும் Mayuri Hotel and Bakery நிறுவனத்தில் Cashier பணியிடம் காலியாக உள்ளது. இதற்கு பேச்சுத்திறன், வாடிக்கையாளர் சேவை, நிதி மேலாண்மை ஆகியவை தெரிந்திருப்பது அவசியம். சம்பளம் ஆண்களுக்கு ரூ.15,000 வரையும் பெண்களுக்கு ரூ.10,000 வரையும் வழங்கப்படுகிறது. இப்பணிக்கு +2 முதல் டிகிரி படித்தவர்கள் வரை <
News November 12, 2025
சேலம்: உள்ளூரில் வேலை அரிய வாய்ப்பு!

சேலத்தில் செயல்பட்டு வரும் Mayuri Hotel and Bakery நிறுவனத்தில் Cashier பணியிடம் காலியாக உள்ளது. இதற்கு பேச்சுத்திறன், வாடிக்கையாளர் சேவை, நிதி மேலாண்மை ஆகியவை தெரிந்திருப்பது அவசியம். சம்பளம் ஆண்களுக்கு ரூ.15,000 வரையும் பெண்களுக்கு ரூ.10,000 வரையும் வழங்கப்படுகிறது. இப்பணிக்கு +2 முதல் டிகிரி படித்தவர்கள் வரை <
News November 12, 2025
சேலம்: கோயில்களில் பிரச்சனையா? இதை பண்ணுங்க!

தமிழகத்தில் உள்ள இந்து சமயத்தை சேர்ந்த பல்வேறு கோயில்களை தமிழ்நாடு அரசு சார்பில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நிர்வாகம் செய்யப்பட்டு வருகின்றது. இக்கோயில்களில் சாமி தரிசன கட்டண வசூல், அன்னதானம், பராமரிப்பு குறைபாடு, தாய்மார்கள் பாலூட்டும் அறை, குடிநீர் வசதி மற்றும் கழிப்பறை போன்ற அடிப்படை தேவை குறித்த புகார் மற்றும் கோரிக்கையை இங்கு <


