News June 30, 2024
“போலீசார் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்” – எஸ்.பி

நேற்று குமரி மாவட்ட போலீசாரின் குறை கேட்டறியும் கூட்டம் நாகர்கோவிலில் நடந்தது. அப்போது மாவட்ட எஸ்.பி.சுந்தரவதனம் பேசும் போது, “ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் விழிப்புடன் செயல் பட வேண்டும். கைதிகளை அழைத்து செல்லும்போதும், முக்கிய பிரமுகர்களின் வழிக்காவல் பணியில் ஈடுபடும் போதும் முன் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்” என்றார்.
Similar News
News January 29, 2026
குமரி: நகை கொள்ளை வழக்கில் அதிரடி தீர்ப்பு

குமரி, அழகன்பாறை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் 1999ம் ஆண்டு 23.517 கிலோ நகை கொள்ளை போனது. இதுதொடர்பாக மணவாளக்குறிச்சி போலீசார் 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் 4 பேர் இறந்து விட்ட நிலையில் மற்றவர்கள் மீதான வழக்கில் இரணியல் கோர்ட்டில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி 6 பேருக்கு தலா 6 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ஒருவருக்கு 3 வருட தண்டனையும் விதித்தார்.
News January 29, 2026
குமரியில் நாளை இங்கெல்லாம் கரண்ட் கட்..!

குமரி உபமின் நிலையத்தில் நாளை (ஜன.30) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் குமரி, கோவளம், ராஜாவூர், மயிலாடி, வழுக்கம்பாறை, சுசீந்திரம், சின்னமுட்டம், கீழமணக்குடி, கொட்டாரம், சாமித்தோப்பு, அஞ்சுகிராமம், ஆரோக்கியபுரம், வாரியூர், தேரூர், அகஸ்தீஸ்வரம், மருங்கூர், புதுகிராமம், காக்காமூர் மற்றும அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது. SHARE IT
News January 29, 2026
குமரியில் நாளை இங்கெல்லாம் கரண்ட் கட்..!

குமரி உபமின் நிலையத்தில் நாளை (ஜன.30) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் குமரி, கோவளம், ராஜாவூர், மயிலாடி, வழுக்கம்பாறை, சுசீந்திரம், சின்னமுட்டம், கீழமணக்குடி, கொட்டாரம், சாமித்தோப்பு, அஞ்சுகிராமம், ஆரோக்கியபுரம், வாரியூர், தேரூர், அகஸ்தீஸ்வரம், மருங்கூர், புதுகிராமம், காக்காமூர் மற்றும அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது. SHARE IT


