News September 11, 2024

போலீசார் உட்பட 4 பேர் மீது வழக்கு

image

தேனி அல்லிநகரத்தை சேர்ந்த வீரப்பன் கடந்த ஜூன் மாதம் சிகிச்சையில் இருந்த அம்மாவை பார்ப்பதற்காக நள்ளிரவில் சென்ற போது தேனி அரசு மருத்துவமனை ஊழியர்களிடம் வாக்குவாதம் ஏற்பட்டு, அங்கு வந்த வீரபாண்டியை எஸ்எஸ்ஐ போலீசார் கோபால் தகாத வார்த்தையில் பேசி தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் வீரப்பன் மாவட்ட சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தால் எஸ்எஸ்ஐ உட்பட 4 பேர் மீது க.விலக்கு போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

Similar News

News July 5, 2025

மனை வைச்சீருக்கீங்களா இதலாம் சரி பாருங்க!

image

தேனி மக்களே அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் இடம் வாங்கியவர்கள், (ஜூலை 1) முதல் அவற்றை வரன்முறை செய்ய விண்ணப்பிக்க தகவல் வெளியாகியுள்ளது. விண்ணப்பதாரர்கள் onlineppa.tn.gov.in என்ற இணையதளம் மூலம் தங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். கூடுதல் தகவல்களுக்கு தேனி மாவட்டத்தில் உள்ள சார்- பதிவாளர் அலுவலகத்தை நேரடியாக தொடர்புகொண்டு விவரங்களை பெற்று கொள்ளலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News July 5, 2025

வரதட்சனை புகாரளிக்க.. இதை தெரிஞ்சுக்கோங்க!

image

தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக வரதட்சனையால் பெண்கள் தொடர்ந்து பாதிப்படைந்து வருகின்றனர். தேனி மாவட்ட பெண்கள் வரதட்சனை கொடுமையால் பாதிக்கபட்டால் வரதட்சணை கேட்டதற்கான குறுஞ்செய்திகள், ஆடியோ பதிவுகள், கடிதங்களை கொண்டு தேனி மாவட்ட சமூக நல அலுவலரிடம் நேரடியாக சென்று புகாரளிக்கலாம். இந்த தகவலை அனைத்து பெண்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க!

News July 5, 2025

தேனியில் இ- ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்

image

தேனி மக்களே தமிழக இணையம் சார்ந்த தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற 2,000 உறுப்பினர்களுக்கு இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு<> இங்கே கிளிக் செய்து <<>>விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு தேனி மாவட்ட தொழிலாளர் சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகத்தை நேரடியாக அணுகலாம். இ- ஸ்கூட்டர் வாங்க உங்களது நண்பர்களுக்கு SHARE செய்து உதவுங்க

error: Content is protected !!