News November 24, 2024

போலியான முதலீடு செயலிகள்: எச்சரிக்கை

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் இணையதளம் வாயிலாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இன்று இணையதளத்தில் பல போலியான முதலீடு செயலிகள் உள்ளன. அவற்றில் முதலீடு செய்வதை தவிர்க்கவும். (Investment Apps) குறைந்த முதலீடு செய்தால் அதிக லாபம் எடுக்கலாம் என்ற ஆசையை தூண்டி பணம் பறிக்க வாய்ப்புள்ளது என விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.

Similar News

News October 21, 2025

நத்தத்தில் தொழிலாளி துடிதுடித்து பலி!

image

திண்டுக்கல்: செந்துறை அருகே உள்ள மாமரத்துப்பட்டியைச் சேர்ந்தவர் தெய்வேந்திரன்(33). மரம் வெட்டும் தொழிலாளியான இவர் கடந்த அக்.17ஆம் தேதி பெரியூர்பட்டி பகுதியில் மரம் வெட்டிக் கொடிண்டிருந்தார். அதில் மரத்துண்டு தலையில் விழுந்ததில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து நத்தம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

News October 21, 2025

திண்டுக்கல் இரவு நேர ரோந்து காவலர்கள் விபரம்

image

திண்டுக்கல் மாவட்ட காவல் துறை நேற்று (அக்-20) இரவு 11 மணி முதல் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி வரை, நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் தீவிர ரோந்துப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு காவல் துறையின் தொலைபேசி எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News October 20, 2025

திண்டுக்கல் மக்களே.. உடனே SAVE பண்ணுங்க!

image

திண்டுக்கல் மக்களே அவசர காலத்தில் உதவும் எண்கள்: 1.தீயணைப்புத் துறை – 101 2.ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108 3.போக்குவரத்து காவலர் -103 4.பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091 5.ரயில்வே விபத்து அவசர சேவை – 1072 6. சாலை விபத்து அவசர சேவை – 1073 7.பேரிடர் கால உதவி – 1077 8. குழந்தைகள் பாதுகாப்பு – 1098 9.சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930 10.மின்சாரத்துறை – 1912. மக்களே.. இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!