News March 17, 2026
போர் குறித்து வதந்தி பரப்பிய 19 இந்தியர்கள் கைது

ஈரான்-இஸ்ரேல் போர் தொடர்பாக வதந்திகளை பரப்பியதாக UAE-வில் 19 இந்தியர்கள் உட்பட 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஈரான் மீதான தாக்குதல்கள் குறித்து போலியான வீடியோக்கள், AI மூலம் எடிட் செய்யப்பட்ட போட்டோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்ததற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களுக்கு இந்திய மதிப்பில் ₹23 லட்சம் அபராதம், ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
Similar News
News April 13, 2026
செங்கை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று (ஏப்.12) இரவு முதல் இன்று (ஏப்.13) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!
News April 13, 2026
செங்கை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று (ஏப்.12) இரவு முதல் இன்று (ஏப்.13) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!
News April 13, 2026
தொப்பி போட்டால் முடி கொட்டுமா..?

சம்மர் சீசனில் வெளியே வரும் போது தொப்பி அணிவது வழக்கம். ஆனால், இப்படி தொடர்ந்து தொப்பி அணிவதால் முடி கொட்டுமோ என சிலர் பயப்படுவார்கள். ஆனால் அது முழுக்க உண்மை இல்லை. அதீத வியர்வை காரணமாக ஏற்படும் உப்புத்தன்மை தலையில் நமைச்சலை கொடுப்பதுடன் முடி கொட்டுவதற்கும் காரணமாக அமைகிறது. மிக இறுக்கமான தொப்பியை அணிவதை தவிர்க்கலாம் என டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். SHARE.


