News July 9, 2024
போராட்ட களத்தில் குதிக்க தயார்: ஆர்.பி.உதயகுமார்

திருமங்கலத்தில் கப்பலூர் சுங்கச்சாவடி பிரச்சனை தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமாரிடம் இன்று வணிகர்கள் கோரிக்கை மனு அளித்தனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர்,
தேர்தல் பிரச்சாரத்தில் கப்பலூர் டோல்கேட் அகற்றுவோம் வாக்குறுதி அளித்து 3 ஆண்டுகளாகியும் முதலமைச்சர் வாய் திறக்க மறுக்கிறார் என குற்றம் சாட்டினார். மேலும், டோல்கேட் விவகாரத்தில் மக்களுக்காக களம் இறங்கி போராடுவோம் என்றார்.
Similar News
News September 6, 2025
மதுரை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

மதுரை மாவட்டத்தில் இன்று (05.09.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News September 5, 2025
மதுரை: போன் தொலைந்து விட்டதா..நோ டென்ஷன்..!

மதுரை மக்களே..! உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News September 5, 2025
மதுரையில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்..!

மதுரையில் வைகை இரண்டாவது கூட்டு குடிநீர் திட்டத்தில் குழாய்களில் இணைப்பு பணிகள் மேற்கொள்வதால் வைகை வடகரை, தென்கரைப் பகுதியில் 21 வார்டுகளில் செப்டம்பர் 6 (நாளை) மற்றும் 7 (நாளை மறுநாள்) குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என மதுரை மாநகராட்சி அறிவித்துள்ளது. வார்டு எண்கள் 27 முதல் 34 மற்றும் 75 முதல் 93 வரை உள்ள பகுதிகளில் லாரி மூலம் விநியோகம் செய்யப்படும் குடிநீரை பயன்படுத்தி கொள்ளலாம். SHARE IT..